Month: April 2019

பூத் ஸ்லிப் தேவை என்றால் நீங்களே தயாரிக்கலாம்

சென்னை பூத் ஸ்லிப் தேவை எனில் அதை நீங்களே தயாரிக்க முடியும் மக்களவை தேர்தலில் வாக்களிக்க பூத் ஸ்லிப் தேவை இல்லை என தேர்தல் அணையம் தெரிவித்துள்ளது.…

தமிழகத்தில் முதல் கள்ள ஓட்டு கன்னியாகுமரியில் பதிவானது…! கட்சியினர் உடந்தையா….

சென்னை: தமிழகத்தில் இன்று காலை முதல் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், கன்னியாகுமரி தொகுதியில் கள்ள ஓட்டு பதிவானது தெரிய வந்துள்ளது. இதுதான் இன்றைய வாக்குப்பதிவின்…

முண்டியடித்து பயணித்த மக்கள் – அதிருப்தியை வெளிப்படுத்தவா?

சென்னை: தமிழக தலைநகரிலிருந்து வெளியூர்களுக்குச் செல்ல முறையான பேருந்து வசதிகள் அரசால் செய்து கொடுக்கப்படவில்லை என்றாலும், நேற்று இரவில், வாக்களிப்பதற்காக, தங்களின் சொந்த ஊர்களுக்கு மக்கள் அலைஅலையாய்…

நடிகர்கள் சிவகார்த்திகேயன், ரோபோ சங்கர், ரமேஷ் கண்ணாவுக்கு ஓட்டு இல்லையாம்….

சென்னை: தமிழகம் முழுவதும் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், ஆங்காங்கே வாக்குப்பதிவு இயந்திரங்களும் பழுதாகி, வாக்கு பதிவினை கேலிக்குறியதாகவும், கேள்விக்குறியதாகவும் ஆக்கி வருகின்றன. இந்த நிலையில்,…

பாஜகவுக்கு முழுப் பெரும்பான்மை கிடைக்காது : பிரபல முதலீட்டாளர் தகவல்

டில்லி பிரபல முதலீட்டாளரான ராகேஷ் ஜுன்ஜுன்வாலா நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் பாஜகவுக்கு முழு பெரும்பான்மை கிடைக்காது என கூறி உள்ளார். இந்திய பங்குவர்த்தக சந்தையில் மிகவும்…

கட்சிகளின் கோரிக்கையை நிராகரித்தது தேர்தல் கமிஷன்

புதுடெல்லி: வேட்பாளர்களின் தேர்தல் செலவு கணக்கிலிருந்து, குற்றப் பதிவேடுகள் குறித்த விளம்பர செலவினங்களை நீக்கிவிட வேண்டுமென்ற கட்சிகளின் கோரிக்கையை தேர்தல் கமிஷன் நிராகரித்துவிட்டது. தற்போது, மக்களவைத் தேர்தலில்…

ரஷ்யாவுடன் நெருங்கும் வடகொரியா – கூர்ந்து கவனிக்கும் அமெரிக்கா!

பியாங்யாங்: அமெரிக்க அதிபருடனான பேச்சுவார்த்தைகள் முறிந்த நிலையில், ரஷ்யாவுடனான புதிய உறவை துவக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன். ரஷ்ய அதிபர் விளாடிமிர்…

பூத் ஸ்லிப் (வாக்குச் சாவடி சீட்டு) இல்லை எனினும் வாக்களிக்க முடியும்

சென்னை வாக்குச் சாவடி சீட்டு என்னும் பூத் ஸ்லிப் இல்லை எனினும் வாக்களிக்க முடியும் மக்களவை தேர்தலில் இன்று தமிழகத்தில் உள்ள வேலூர் தொகுதியை தவிர மற்ற…

மீண்டும் பணமதிப்பிழப்பு வருமா என இப்போது சொல்ல முடியாது: மத்திய அமைச்சர்

பனாஜி மத்திய அமைசர் சுரேஷ் பிரபு இன்னொரு பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்படுமா என்பது குறித்து தற்போது சொல்ல முடியாது என தெரிவித்துள்ளார். கடந்த 2016 ஆம் வருடம்…