மன உளைச்சலுடன் இருந்த ஹேமந்த் கர்கரே : மாலேகான் வழக்கின் அரசு வழக்கறிஞர் தகவல்
மும்பை மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கு விசாரணையின் போது அதிகாரி ஹேமந்த் கர்கரே மிகுந்த மன உளைச்சலுடன் காணப்பட்டதாக அரசு வழக்கறிஞர் ரோகிணி சலியன் கூறி உள்ளார்.…
மும்பை மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கு விசாரணையின் போது அதிகாரி ஹேமந்த் கர்கரே மிகுந்த மன உளைச்சலுடன் காணப்பட்டதாக அரசு வழக்கறிஞர் ரோகிணி சலியன் கூறி உள்ளார்.…
சென்னை: அமமுகவை இதுவரை ஒரு அமைப்பாக செயல்படுத்தி வந்த டிடிவி தினகரன், தற்போது அமமுகவை தனிக்கட்சியாக அறிவித்து உள்ளார். இது தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் கட்சியை பதிவு…
சென்னை: இந்தியாவின் அவசர உதவி எண் 112 சேவையில் தமிழகம், ஆந்திரா, கேரளா உள்பட மொத்தம் 20 மாநிலங்கள் இணைந்துள்ளன. இது, நாடு முழுவதும் ஒருங்கிணைக்கப்பட்ட சேவையாக…
முசிறி: திருச்சி மாவட்டம் முசிறி அருகே குடும்பதகராறில் இளம்பெண் தனது இரண்டு ஆண்குழந்தைகளுடன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சோக சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை…
திரிபோலி லிபியாவில் உள்நாட்டுப் போர் வலுவடைந்துள்ளதால் அங்குள்ள இந்தியர்களை உடனடியாக வெளியேற இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது. ஆப்பிரிக்காவின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள லிபியா நாட்டில்…
லண்டன்: இந்தியாவில் கடன்பெற்று, அதை அடைக்காமல் வெளிநாட்டில் தஞ்சம் புகுந்துள்ள தொழிலதிபர் விஜய் மல்லையாவை, லண்டன் நீதிமன்றம் நாடுகடத்த உத்தரவிட்டுள்ளது. எஸ்பி.ஐ உள்பட பல்வேறு வங்கிகளில் சுமார்…
டில்லி தனது சாபத்தால் ஐபிஎஸ் அதிகாரி ஹேமந்த் கர்கரே மரணமடைந்ததாக சாத்வி பிரக்ஞா தாகுர் தெரிவித்ததற்கு ஐபிஎஸ் அதிகாரிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். கடந்த 2008 ஆம் ஆண்டு…
சென்னை: சென்னையின் மையப்பகுதியான வள்ளுவர் கோட்டம் அருகே உள்ள நிறுவனம் ஒன்றில் நள்ளிரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இரு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. விசாரணையில், தீ…
புதுக்கோட்டை: பொன்னமராவதியில் இரு சமூகத்தினரிடையே ஏற்பட்ட கலவரம் தொடர்பாக சுமார் 1000 பேர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. வீடியோ ஆதாரத்தின் அடிப்படையில் போராட்டக்காரர்கள் மீது…
மும்பை ஜெட் ஏர்வேஸ் தனது சேவைகளை தற்காலிகமாக நிறுத்தியதால் பணி இழந்தோரில் நூற்றுக்கணக்கானோருக்கு ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனம் பணி வழங்கி உள்ளது. ஜெட் ஏர்வேஸ் கடன்…