Month: April 2019

இலங்கை குண்டு வெடிப்பு : வங்கதேச பிரதமர் பேரன் உயிரிழப்பு

கொழும்பு நேற்று முன் தினம் நடந்த இலங்கை குண்டு வெடிப்பு சம்பவத்தில் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினாவின் 8 வயது பேரன் கொல்லப்பட்டார். இலங்கையில் நேற்று முன்…

இன்று இலங்கை நாடாளுமன்ற அவசரக் கூட்டம் கூடுகிறது

கொழும்பு குண்டு வெடிப்பு சம்பவங்களை அடுத்து இன்று இலங்கை நாடாளுமன்ற அவசரக் கூட்டம் நடைபெற உள்ளது. நேற்று முன் தினம் நடந்த ஈஸ்டர் பண்டிகையின் போது இலங்கையில்…

மக்களவை தேர்தல் 2019 : மூன்றாம் கட்ட வாக்கு பதிவு தொடங்கியது

வயநாடு, காந்தி நகர் மக்களவை தேர்தலின் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு 117 தொகுதிகளில் இன்று காலை தொடங்கி உள்ளது. நடைபெற்று வரும் மக்களவை தேர்தலில் முதல் இரு…

ஆசிய தடகள சாம்பியன் போட்டி : திருச்சி பெண்ணுக்கு தங்க பதக்கம்

தோஹா கத்தாரில் நடைபெற்று வரும் ஆசிய தடகள சாம்பியன் போட்டியில் தமிழ்நாட்டின் கோமதி மாரிமுத்து ஓட்ட பந்தயத்தில் இந்தியாவின் முதல் தங்க பதக்கத்தை வென்றுள்ளார். கத்தார் நாட்டின்…

என்.டி.திவாரி மகன் ரோஹித் கொலையில் மனைவிக்கு தொடர்பு?: போலீஸார் சந்தேகம்

புதுடெல்லி: மறைந்த காங்கிரஸ் தலைவர் என்.டி.திவாரியின் மகன் ரோஹித் சேகர் திவாரியின் கொலை வழக்கில், அவரது மனைவி அபூர்வா மீது போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. ரோஹித் திவாரி…

மோசடியாளர்களிடம் இருந்து மாணவர்கள் தப்பிக்க புதிய செயலி அறிமுகம்: அமெரிக்க தூதரகம் தகவல்

புதுடெல்லி: மோசடியாளர்களிடம் இருந்து தப்பிக்க மாணவர்களுக்கு புதிய செயலியை அமெரிக்க தூதரகம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தியாவைச் சேர்ந்த பெரும்பாலான மாணவர்கள் அமெரிக்காவில் உள்ள 400 பல்கலைக்கழகங்களில் படிக்க விண்ணப்பிக்கின்றனர்.…

புதிய கொள்கையை மீறும் கேபிள் டிவி, டிடிஹெச் நிறுவனங்கள் மீது நடவடிக்கை: தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்

புதுடெல்லி: புதிய கொள்கையை மீறும் கேபிள் டிவி மற்றும் டிடிஹெச் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ட்ராய் எனப்படும் தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் எச்சரித்துள்ளது.…

ஈரானிலிருந்து எண்ணை இறக்குமதி செய்ய விதிக்கப்பட்ட தடைகளை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா முடிவு

வாஷிங்டன்: ஈரானிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதற்கு விதிக்கப்பட்டிருந்த பொருளாதார தடைகளை முடிவுக்கு கொண்டுவருவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு ஈரான் மீதான பொருளாதாரத் தடைகள் தொடரும் என…

முஸ்லிம்கள் வாக்களிக்காவிட்டாலும் நான் வெற்றி பெறுவேன்: வருண் காந்தி

லக்னோ: முஸ்லிம்கள் எனக்கு வாக்களிக்காவிட்டாலும் பரவாயில்லை. நான் வெற்றி பெறுவேன் என்று வருண் காந்தி தெரிவித்துள்ளார். முஸ்லிம்களுக்கு எதிராக மத்திய அமைச்சர் மேனகா காந்தி சர்ச்சைக்குரிய கருத்துகளை…