40ஆயிரம் வாக்காளர் பெயர் நீக்கம்: வாக்குகளை எண்ணக்கூடாது என குமரி மாவட்ட மீனவர்கள் போர்க்கொடி
நாகர்கோவில்: கடந்த 18ந்தேதி தமிழகதில் வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்த நிலையில், அங்குள்ள சுமார் 40ஆயிரம் வாக்காளர்கள் பெயர் நீக்கம் செய்யப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இதையொட்டி, அந்த பகுதி…