Month: April 2019

மோடியை நோக்கி விரல் நீட்டி பேசினால், கைகள் வெட்டப்படும்: இமாச்சல் மாநில பாஜக தலைவர் மிரட்டல்

சிம்லா: பிரதமர் மோடியை நோக்கி விரல்களை நீட்டி பேசினால், அவர்களின் கைகள் வெட்டப்படும் என்று இமாச்சல மாநில பாரதிய ஜனதா கட்சி தலைவர் மிரட்டி உள்ளார். இது…

ரஞ்சன் கோகாய் மீது பாலியல் புகார் சுமத்த சதியா? விசாரிக்க ஏ.கே.பட்நாயக் தலைமையில் குழு: உச்சநீதி மன்றம்

டில்லி: தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் புகார் சுமத்த நடை பெற்ற சதி நடைபெறு வதாக வழக்கறிஞர் உத்சவ் பெய்ன்ஸ் தொடர்ந்துள்ள வழக்கையடுத்து, இதுகுறித்து…

போபாலில் அறிவியல் நகரம் அமைக்கப்படும்: காங்கிரஸ் வேட்பாளர் திக்விஜய் சிங் வாக்குறுதி

போபால்: போபாலில் அறிவியல் நகரம் அமைக்கப்படும் என, காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடும் திக்விஜய் சிங் உறுதியளித்துள்ளார். மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் திக்விஜய் சிங் போபால் மக்களவை…

‘ஃபனி’ புயல்: தமிழகத்திற்கு 2 நாட்கள் ‘ரெட் அலர்ட்’

சென்னை: வங்கக்கடலில் உருவாகி உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி வருகிறது. இதற்கு ‘ஃபனி’ என்று பெயரிடப்பபட்டுள்ளது. இந்த புயலில் தமிழகத்தில் கரையை கடக்கும்…

வேலூர் மக்களவை தொகுதிக்கு உடனே தேர்தலை நடத்தக்கோரி தேர்தல் ஆணையத்தில் ஏ.சி.சண்முகம் மனு

சென்னை: பணம் பட்டுவாடா காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ள வேலூர் மக்களவை தொகுதி தேர்தலை உடனே நடத்த வேண்டும் என்று, அங்கு அதிமுக கூட்டணி கட்சி சார்பில் போட்டியிட்ட…

“உழைப்பிற்கு உளமார்ந்த நன்றி! உறுதியாகி வரும் உன்னத வெற்றி! ஸ்டாலின் கடிதம்

சென்னை: “உழைப்பிற்கு உளமார்ந்த நன்றி! உறுதியாகி வரும் உன்னத வெற்றி என்று திமுக மற்றும் கூட்டணி கட்சியினருக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.…

‘ஃபனி’ புயல் தமிழகத்தில் பாதிப்பை ஏற்படுத்துமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வதை கேளுங்க…..(வீடியோ)

சென்னை: தமிழகத்தின் வங்கக்கடலில் உருவாகி வரும் குறைந்த காற்றதழுத்த தாழ்வு மண்டலமானது புயலாக மாறும் வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்து உள்ளது. இதன் காரணமாக மீனவர்கள்…

வருமான வரி பாக்கி: ஜெ.யின் போயஸ்தோட்ட இல்லம் உள்பட 4 சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் தகவல்

சென்னை: ஜெயலலிதாவின் சொத்துக்களை நிர்வகிப்பது தொடர்பான வழக்கில், அவர் செலுத்த வேண்டிய வருமான வரி பாக்கிக்காக, அவரது போயஸ் தோட்ட இல்லம் உள்பட 4 சொத்துக்கள் முடக்கப்…

நெருப்புடன் விளையாடாதீர்கள்: தலைமைநீதிபதி மீதான வழக்கில் நீதிபதிகள் காட்டம்

டில்லி: பணம், அதிகாரம் படைத்தவர்களால் நீதித்துறையை கட்டுப்படுத்த முடியாது என்று எச்சரித்த நீதிபதிகள் நெருப்புடன் விளையாடாதீர்கள் என்றும் காட்டமாக கூறினர். தலைமைநீதிபதி ரஞ்சன் கோகாய் மீது முன்னாள்…

தளபதி63 கதை திருட்டு வழக்கு: ஜூன் 10ந்தேதிக்கு ஒத்தி வைத்தது நீதிமன்றம்

சென்னை: அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் பெயரிடப்படாத ‘தளபதி 63’ படத்தின் கதை தன்னுடையது என குறும்பட இயக்குனர் கே.பி செல்வா வழக்கு தொடர்ந்திருந்தார்.…