30ந்தேதி ஃபனி புயல் எச்சரிக்கை: விவசாயிகளுக்கு தமிழக வேளாண்மைதுறை ஆலோசனை
சென்னை: தமிழகத்தில் வரும் 30ந்தேதி மற்றும் மே1ந்தேதி புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், தமிழக வட கடலோர மாவட்டங்களில் காற்றுடன் கனமழை வரும் என எதிர்பார்க்கப் படுகிறது.…