Month: April 2019

தமிழகம் புதுச்சேரியில் நாளை 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு

சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை (29ந்தேதி) வெளியாவதாக தமிழக தேர்வுத்துறை அறிவித்து உள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10ம் வகுப்பு…

ஓட்டுப்பெட்டி அறைக்குள் அதிகாரி நுழைந்த விவகாரம்: மதுரை மாவட்ட புதிய ஆட்சியராக நாகராஜன் பொறுப்பேற்றார்

மதுரை: வாக்கு பதிவு இயந்திரம் வைக்கப்பட்ட அறைக்குள் அதிகாரி நுழைந்த விவகாரம் தொடர்பான வழக்கில், மதுரை மாவட்ட ஆட்சியரை மாற்ற தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதி மன்றம்…

டெட் தேர்வில் தோல்வி: 1500 தனியார் பள்ளிஆசிரியர்களின் ஊதியம் நிறுத்தம்?

சென்னை: ஆசிரியர் தகுதித்தேர்வான டெட் தேர்வில் தேர்ச்சி பெறாத தனியார் பள்ளியில் பணியாற்றி வந்த சுமார் 1500 ஆசிரியர்களுக்கு ஊதியம் நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது…

உத்திரப் பிரதேசத்தில் பத்தாம் வகுப்பு தேர்வில் 165 பள்ளிகளில் ஒருவர் கூட தேர்ச்சி இல்லை

லக்னோ: உத்திரப் பிரதேச மாநிலத்தில் நடந்த பத்தாம் வகுப்பு தேர்வில் 165 பள்ளிகளில் அனைத்து மாணவர்களும் தோல்வியடைந்துள்ளனர். உத்திரப் பிரதேச மாநிலத்தில் மாணவர்கள் காப்பி அடித்து எழுதுவதாக…

நாளை கடைசிநாள்: 4 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தார் கமல்ஹாசன்

சென்னை: 4 தொகுதி இடைத்தேர்தல் வேட்புமனு நாளை முடிவடைய உள்ள நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் இன்று வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, திருப்பரங்குன்றம்…

சீருடையில் வந்து பாஜகவில் இணைந்த முன்னாள் போலீஸ் அதிகாரி: விதி மீறல் என காங்கிரஸ் குற்றச்சாட்டு

தர்மசாலா: இந்திய-பெத் எல்லை பாதுகாப்பு போலீஸ் படையின் முன்னாள் உதவி கமாண்டர் ஓம் பிரகாஷ், சீருடையில் வந்து பாஜகவில் சேர்ந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இமாச்சலப் பிரதேசத்தில்…

பயணிகளிடம் வரம்பு மீறும் கல்லாடா டிராவல்ஸ்  ரூ.2 லட்சத்து 30 ஆயிரம் அபராதம் கட்டாமல் இழுத்தடிப்பு

திருவனந்தபுரம்: கல்லாடா டிராவல்ஸ் மீது 2108 போக்குவரத்து விதிமீறல் வழக்குகள் இருப்பதாகவும், ரூ.2 லட்சத்து 30 ஆயிரம் அபராதத் தொகை நிலுவையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம்…

எச்சில் துப்பியதற்காக ரூ.100 அபராதம் – இது இந்தியாவில்தான்..!

அகமதாபாத்: பொது இடத்தில் பான் மசாலா எச்சிலைத் துப்பியதற்காக, அகமதாபாத்தில் ஒரு நபருக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நாட்டிலேயே இந்தவகையில் விதிக்கப்பட்ட முதல் அபராதம் இதுதான் என்று…

வாக்காளர்களின் தனிப்பட்ட விபரங்களைப் பெற்ற பாரதீய ஜனதா

மும்பை: பாரதீய ஜனதாக் கட்சி, வாக்காளர்களின் தனிப்பட்ட விபரங்களைப் பெற்று, அதன்மூலம் ஒவ்வொரு தனிப்பட்ட வாக்காளரையும் டிஜிட்டல் முறையில் அணுகுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கு ஆதாரமாக, தன்…

எனது சகோதரன் ஸஹ்ரான் ஹஷீம் இறந்ததில் மகிழ்ச்சியே: மதானியா

அம்பாறை: இஸ்லாமை எனது சகோதரன் தவறான நபர்களிடமிருந்து கற்றுக்கொண்டான். அவன் இறந்தது எனக்கு மகிழச்சியே! என தெரிவித்துள்ளார் இலங்கை குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கு மூளையாக செயல்பட்டவர் என்று கருதப்படும்…