Month: April 2019

ஐபிஎல்2019: 7 விக்கெட் வித்தியாசத்தில் சிஎஸ்கே வெற்றி… மீண்டும் முதலிடம்

சென்னை: நேற்று இரவு சென்னையில் நடைபெற்ற கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் சிஎஸ்கே அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் மீண்டும் முதலிடம் பிடித்தது.…

பாகிஸ்தான் அணிக்கும் வாய்ப்பிருக்கிறது: இன்சமாம் உல் ஹக்

லாகூர்: இந்த 2019ம் ஆண்டின் கிரிக்கெட் உலகக்கோப்பையை வெல்வதற்கு வாய்ப்புள்ள அணிகளில், பாகிஸ்தானும் ஒன்று என அந்த அணியின் முதன்மை தேர்வாளரும், முன்னாள் கேப்டனுமான இன்சமாம் உல்…

விபத்துக்களையடுத்து உற்பத்தியைக் குறைத்த விமான நிறுவனம்

நியூயார்க்: இரண்டு மோசமான விபத்துக்களையடுத்து, தனது 737 மேக்ஸ் விமான உற்பத்தியை, 20% குறைக்கவுள்ளதாக போயிங் நிறுவனம் அறிவித்துள்ளது. இதனடிப்படையில், மாதம் 52 விமானங்கள் தயாரிப்பு என்ற…

மீண்டும் வழங்கப்பட்டது விலக்கிக்கொள்ளப்பட்ட பாதுகாப்பு

ஸ்ரீநகர்: கடந்த மாதம் பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்ட காஷ்மீர் மாநிலத்தின் 400 அரசியல்வாதிகள் மற்றும் அரசியல் செயல்பாட்டாளர்களுக்கு, மீண்டும் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கூறப்படுவதாவது; கடந்த மாதம்…

வேற்று கிரக வாசிகளுக்கு பூமியிலிருந்து அழைப்பு எந்த மொழியில்…

ஒரு வேற்று கிரக வாசி இருக்கிறார் என்றே வைத்துக் கொள்வோம். அவருடன் எவ்வாறு தொடர்பு கொள்வது? பூமியிலிருந்து ஒரு டெலஸ்கோப் மூலமாக வேற்றுகிரக வாசிகளுக்கு ஒரு சங்கேத…

பொட்டி ஸ்ரீராமுலுவின் உண்ணா நோன்பு – திரு. வெங்கடேஷ் எழுதும் நினைவு மட்டுமே நிரந்தரம் கட்டுரை

ஒரு நாட்டின் சரித்திரத்துக்குச் சிலர் உதவுவார்கள். ஆனால் வெகு சிலர் மட்டுமே நாட்டின் புவியியலையே மாற்றி அமைக்கக்கூடிய ஆற்றல் பெற்றவர்களாக இருப்பார்கள். மயிலாப்பூரில் 58 நாட்கள் உண்ணா…

கன்னியாஸ்திரியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கேரள பிஷப் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

கொச்சி: கேரள கன்னியாஸ்திரியை 2 ஆண்டுகள் தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், பிஷப் ஃப்ராங்கோ முலக்கல் மீது நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை போலீஸார் தாக்கல் செய்தனர். கடந்த…

ஸ்ரீநகர்-ஜம்மு தேசிய நெடுஞ்சாலையை 2 நாட்கள் மூடுவதால் பாதுகாப்புப் படையினர் அதிருப்தி

ஸ்ரீநகர்: ஸ்ரீநகர்-ஜம்மு தேசிய நெடுஞ்சாலையை புதன் மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் மூட உத்தரவிட்டதை பாதுகாப்புப் படையினர் விரும்பவில்லை என்று தெரிகிறது. மக்களவை தேர்தலையொட்டி, மே 31-ம் தேதி…

2018-ல் இந்தியாவுக்கு அதிகபட்சமாக 79 பில்லியன் அமெரிக்க டாலர் சென்றது: உலக வங்கி தகவல்

புதுடெல்லி: கடந்த 2018-ம் ஆண்டில் வெளிநாடுகளிலிருந்து இந்தியாவுக்கு அதிகபட்சமாக 79 பில்லியன் அமெரிக்க டாலர் அனுப்பப்பட்டுள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. உலக வங்கி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:…

47 ஆண்டுகால வழக்கில் வென்ற சுப்ரமணிய சுவாமி..!

புதுடெல்லி: தனது சம்பள நிலுவைத் தொடர்பான 47 ஆண்டுகால வழக்கில் வெற்றிபெற்றுள்ளார் பா.ஜ.க. பிரமுகர்களுள் ஒருவரான சுப்ரமணிய சுவாமி. ஐஐடி – டெல்லியில் பணியாற்றியது தொடர்பானது இவ்வழக்கு.…