பாஜக வெற்றி பெற்றால் அமைதிப்பேச்சு தொடங்க வாய்ப்புள்ளது : இம்ரான் கான்
இஸ்லாமாபாத் பாஜக வென்று மோடி பிரதமரானால் அமைதிப் பேச்சு வார்த்தை தொடங்க நல்ல வாய்ப்புள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் நடந்த…
இஸ்லாமாபாத் பாஜக வென்று மோடி பிரதமரானால் அமைதிப் பேச்சு வார்த்தை தொடங்க நல்ல வாய்ப்புள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் நடந்த…
சென்னை: தேர்தலில் வாக்களிப்பவர்களுக்கு, அன்றைய தினம் 6 மணிக்கு மேல், அவர்கள் சாப்பிடும் உணவுக்கான பில்லில் 10% தள்ளுபடி செய்யப்படும் என்று ஓட்டல் உரிமையாளர்கள் சங்கம் அதிரடி…
சென்னை: நாடு முழுவதும் மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு மே மாதம் 5ந்தேதி நடைபெற உள்ள நிலையில், வரும் 15ம் தேதி (ஏப்ரல் 15) முதல் இணையதளத்தில்…
வேலூர்: வேலூர் பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் மீது என்ன நடவடிக்கை? எடுப்பது என்பது குறித்து, மாவட்ட நீதிபதியுடன் காவல்ஆய்வாளர் 2வது நாளாக ஆலோசனை…
சென்னை: தமிழகத்தில் 10ம்வகுப்பு தேர்வி வரும் 19 அன்றும், பிளஸ்2 தேர்வு முடிவு வரும் 29ந்தேதி வெளியாகும் என்று தமிழக அரசு அறிவித்து உள்ளது. தமிழகம் மற்றும்…
லக்னோ: உ.பி.யில் போட்டியிடும் ராகுல்காந்தி, இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தவற்காக அமேதி வந்துள்ளார்.. முன்னதாக தனது சகோதரி பிரியங்கா மற்றும் அவரது கணவர் வதேராவுடன் வாகன…
அமேசான் மேகக் கணினி சேவைகளில் பேஸ்புக் பயனாளர்களின் 54 கோடி பேரின் தகவல்கள் அனைவரும் பார்க்கும் வகையில் வெளியாகி உள்ளது. இது சர்ச்சையை கிளப்பி உள்ளது. சமீப…
டில்லி: புல்வாமாவில் நடந்த பயங்கரவாத தாக்குதல் மற்றும் பாலகோட்டில் நடத்தப்பட்ட இந்திய விமானப்படை தாக்குதல் தொடர்பாக பிரதமர் மோடி பேசியது தொடர்பாக மகாராஷ்டிரா மாநில தேர்தல் அதிகாரியிடம்,…
சென்னை: வழக்கு காரணமாக தகுதி நிக்கம் செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி, ஒசூர் தொகுதியில் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யகூடாது என அம்மா மக்கள் முன்னேற்றம்…
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியில் இருந்து மாநில துணை தலைவர் பொங்கலூர் மணிகண்டன் விலகுவதாக அறிவித்து உள்ளார். பாமக அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ளதால், தனது சமுதாய மக்களை…