Month: April 2019

பாலகோட் தாக்குதல் : பாகிஸ்தான் தடையால்  ஏர் இந்தியாவுக்கு ரூ. 300 கோடி நஷ்டம்

டில்லி பாலகோட்டில் நடந்த இந்திய விமானப்படை தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தான் அரசு இந்திய விமானங்கள் பறக்க தடை விதித்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதி…

தமிழக லோக்ஆயுக்தா உறுப்பினர்கள் தடை: தமிழகஅரசின் மேல்முறையீடு மனுவில் தடையை நீக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

சென்னை: தமிழக லோக்ஆயுக்தா உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டதற்கு எதிரான வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை விதித்துள்ள தடையை எதிர்த்து, தொடரப்பட்ட மனுவை விசாரித்த உச்சநீதி மன்றம்…

மகனால் தடுக்கப்படும் போலீஸ் : கண்கலங்க வைக்கும் வைரல் வீடியோ

டில்லி வேலைப் பளுவால் நேரத்துக்கு வீட்டுக்கு திரும்ப முடியாத காவல்துறையினரின் நிலையை பிரதிபலிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. காவல்துறையில் பணிபுரிபவர்களுக்கு விடுமுறை கிடையாது. எப்போது அழைத்தாலும் உடனடியாக…

அமேதி தொகுதியில் ராகுல் தோல்வியடைந்தால் அரசியலுக்கு முழுக்கு: பஞ்சாப் அமைச்சர் சித்து

லக்னோ: உ.பி.யில் சோனியாகாந்திக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரம் செய்து வரும் பஞ்சாப் மாநில அமைச்சரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான நவ்ரோஜ் சிங் சித்து, அமேதி தொகுதியில் ராகுல்…

இந்தி பேசும் மாநிலத்தில் இந்தியில் ஃபெயிலான 5.74 லட்சம் மாணவர்கள்

லக்னோ இந்தி பேசும் மாநிலமான உத்திரப்பிரதேசத்தில் பள்ளி இறுதி தேர்வில் 5.74 லட்சம் மாணவர்கள் இந்தியில் தேர்ச்சி அடையாமல் உள்ளனர். உத்திரப் பிரதேச மாநிலத்தில் கடந்த மாதம்…

4 தொகுதி இடைத்தோ்தல்: அதிமுகவுக்கு தேமுதிக ஆதரவு! விஜயகாந்த்

சென்னை: தமிழகத்தில் மே19ந்தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ள 4 தொகுதி சட்டமன்ற இடைத்தோ்தலில் அதிமுகவுக்கு தேமுதிக ஆதரவு அளிக்கும் என்றும், தேமுதிக பொதுச் செயலாளா் விஜயகாந்த் அறிவித்துள்ளாா். நடைபெற்று…

கராத்தேவில் ப்ளாக் பெல்ட் வாங்கிய சூர்யாவின் மகன் தேவ்….!

சூர்யா மற்றும் ஜோதிகாவிற்கு தியா, தேவ் என இரு குழந்தைகள் உள்ளனர். சூர்யாவின் மகள் தியா, கால் பந்து, டென்னிஸ், கிரிக்கெட் போன்ற விளையாட்டுகளில் ஆர்வம் காட்டி…

கர்கரே குறித்த சாத்வி பிரக்ஞாவின் பேச்சுக்கு மத்திய அமைச்சர் கண்டனம்

டில்லி தனது சாபத்தால் ஹேமந்த் கர்கரே கொல்லப்பட்டதாக சாத்வி பிரக்ஞா கூறியதற்கு மத்திய அமைச்சர் ராமதாஸ் அதவாலே கண்டனம் தெரிவித்துள்ளார். காவல் துறை அதிகாரி ஹேமந்த் கர்கரே…

4வது கட்ட தேர்தல்: மாநிலம் வாரியாக 11 மணி வாக்குப்பதிவு நிலவரம்

டில்லி: நாடு முழுவதும் 4வது கட்ட தேர்தல் 9 மாநிலங்களில் உள்ள 72 மக்களவைத் தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று காலை 7 மணிக்கு…

துணி மீண்டும் நூலாகும் அவலம்…! மோடியை விமர்சித்து ராஜ்தாக்கரே கார்ட்டூன்…

மும்பை: பிரதமர் மோடியை விமர்சித்து மகராஷ்டிரா நவநிர்மாண் சேனா (MNS) கட்சி தலைவர் ராஜ்தாக்கரே கார்ட்டூன் வெளியிட்டுள்ளார். அதில், மோடியின் ஆட்சியில், நெய்யப்பட்ட துணி மீண்டும் நூலாக…