Month: April 2019

ரெய்னாவின் சாதனையை முறியடித்த கோலி: 2019 ஐபிஎல் போட்டியில் பெங்களூரு அணிக்கு முதல் வெற்றி

மொகாலி: இந்த ஆண்டுக்கான (2019) ஐபிஎல் போட்டியில் பெங்களூ அணி தனது முதல் வெற்றியை பெற்றுள்ளது. பஞ்சாப் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி முதல் வெற்றியைப்…

தமிழ்ப்புத்தாண்டு (விகாரி) வருடப் பலன்கள் (கடைசி 6 ராசிகள்) கணித்தவர்: ஜோதிடர் வேதாகோபாலன்

விகாரி வருட பலன்கள்….தொடர்ச்சி… துலாம் பேச்சினால் அலுவலகத்திலும் வெளியிடங்களிலும் பாராட்டும் வெற்றியும் கிடைக்கும். மற்றவர்களின் பிரச்சினைகளைக் குறுக்கே புகுந்து தீர்ப்பீங்க. பிரிந்த குடும்பங்களையும் நண்பர்களையும் சேர்ப்பீங்க. நண்பர்கள்…

ஐபிஎல்2019: பட்லர் அதிரடியால் ராஜஸ்தான் 4 விக்கெட்டில் வெற்றி

மும்பை: ஐபிஎல் தொடரின் 27வது லீக் போட்டி இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும், மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் இடையே மாலை 4 மணிக்கு தொடங்கியது. இந்த போட்டியில்,…

4சட்டமன்ற இடைத்தேர்தலில் வாக்களிக்கும் வாக்காளர்களுக்கு நடுவிரலில் ‘மை’: தேர்தல் ஆணையர்

சென்னை: தமிழகத்தில் காலியாக உள்ள 4சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்கும் வாக்காளர்களுக்கு, வாக்குப் பதிவின்போது நடுவிரலில் ‘மை’ வைக்கப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் ஆணையர் தெரிவித்து உள்ளார்.…

ஜாலியன் வாலாபாக் 100வது ஆண்டு நினைவு தினம்: 100 ரூபாய் நாணயம் வெளியிட்டார் வெங்கையாநாயுடு

டில்லி: ஜாலியன் வாலாபாக் படுகொலை 100வது ஆண்டு நினைவு நாளையொட்டி, இன்று இந்தியரிசர்வ் வங்கி 100 ரூபாய் நாணையத்தை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. இந்த நாணயத்தை துணை…

ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணியா? : காங்கிரஸ் பதில்

டில்லி டில்லியில் தங்களுடன் தொகுதி பங்கீட்டுக்கு ஒப்புக் கொண்டால் ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி அமைக்க தயார் என காங்கிரஸ் தெரிவித்துள்ளது. காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி…

மசூத் அஜாருக்கு எதிரான தீர்மானத்துக்கு ஏப்ரல் 23-க்குள் ஆதரவு தரவேண்டும்: சீனாவுக்கு 3 நாடுகள் இலக்கு

நியூயார்க்: மசூத் அஜாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்கும் தீர்மானத்துக்கு ஏப்ரல் 23-க்கும் ஆதரவு தர வேண்டும் என, சீனாவுக்கு அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள்…

பலாத்காரம் செய்ய வந்தவனிடம் எச் ஐ வி இருப்பதாக கூறி தப்பிய பெண்

அவுரங்காபாத் பலாத்காரம் செய்ய முற்பட்ட ஜாமீனில் வந்த கொலைக் குற்றவாளியிடம் தனக்கு எச் ஐ வி பாசிடிவ் தாக்கம் உள்ளதாக கூறி ஒரு பெண் தப்பி உள்ளார்.…

சுதந்திரத்தின் மதிப்பை நாம் ஒருபோதும் மறக்கக் கூடாது: அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி

அமிர்தசரஸ்: சுதந்திரத்தின் மதிப்பை நாம் ஒருபோதும் மறக்கக் கூடாது என அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கூறியிருக்கிறார். ஜாலியன்வாலா பாக்கில் கடந்த 1919-ம் ஆண்டு ஏப்ரல்…

வாட்ஸ்அப் பயனாளிகளுக்கு தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

டில்லி மக்களவை தேர்தலை முன்னிட்டு வாட்ஸ்அப் பயனாளிகளுக்கு தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மக்களவை தேர்தலில் முதல் கட்ட வாக்குபதிவு நேற்று முன் தினம் 91…