Month: April 2019

பாஜக அரசின் ஆதரவு எண்ணிக்கை 22 புள்ளிகள் குறைவு :  கணக்கெடுப்பு முடிவு

டில்லி சிவோட்டர் என்னும் ஆய்வு நிறுவனம் எடுத்து வரும் அரசு ஆதரவு கணக்கெடுபில் பாஜக அரசுக்கான ஆதரவு ஒரே மாதத்தில் 22 புள்ளிகள் குறைந்துள்ளன. சிவோட்டர் என்னும்…

சென்னை எம்எல்ஏ விடுதியில் உள்ள அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அறையில் வருமான வரித்துறை சோதனை

சென்னை: சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்எல்ஏ விடுதியில் நேற்று நள்ளிரவு முதல் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அங்குள்ள அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அறை உள்பட 4 அறை…

தேர்தல் ஆணைய நல்லெண்ண தூதர் ராகுல் டிராவிட் பெயர் வாக்காளர் பட்டியலில் நீக்கம்

பெங்களூரு பிரபல கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட் தேர்தல் ஆணைய நல்லெண்ண தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரரான ராகுல் டிராவிட் புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர்…

வேலை வாய்ப்புகள், பெண்கள் பாதுகாப்பு குறித்து பேசாதது ஏன்? : மோடிக்கு ராஜ் தாக்கரே கேள்வி

நாண்டெட், மகாராஷ்டீரா மோடி ஏன் வேலை வாய்ப்புகள், பெண்கள் பாதுகாப்பு, விவசாயிகள் பிரச்னை குறித்து ஏன் பேசுவதில்லை என ராஜ் தாக்கரே கேள்வி எழுப்பி உள்ளார். நடைபெற…

தலாய்லாமாவுக்கு பாரத் ரத்னா விருது வழங்க பீகார் முதல்வர் நிதிஷ்குமார் ஆதரவு

பாட்னா: தலாய்லாமாவுக்கு பாரத் ரத்னா விருது வழங்க வேண்டும் என்ற மேற்கு வங்க முன்னாள் ஆளுநர் கோபால கிருஷ்ண காந்தியின் கோரிக்கைக்கு, பீகார் முதல்வர் நிதீஷ் குமார்…

நியூசிலாந்தில்  துப்பாக்கிச் சட்ட திருத்தம் நிறைவேறியது: தீவிரவாதிகள் தாக்குதலையடுத்து நடவடிக்கை

வெலிங்டன்: நியூசிலாந்து மசூதிகளில் தீவிவாதிகள் தாக்குதல் நடத்தி ஒரு மாதம் ஆன நிலையில், துப்பாக்கி பயன்படுத்தும் சட்டத்தை மாற்றியமைக்கும் தீர்மானம் வாக்கெடுப்பில் வெற்றி பெற்றது. நியூசிலாந்தில் கிறிஸ்த்சர்ச்…

மோடி பேண்ட் போட கற்கும் முன்பே நேருவும் இந்திராவும் முப்படைகளை கட்டமைத்துவிட்டனர்: முதல்வர் கமல்நாத்

புதுடெல்லி: மோடி பேண்ட் போட கற்கும் முன்பே, நேருவும் இந்திராவும் முப்படைகளை கட்டமைத்துவிட்டார்கள் என மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத் கூறியுள்ளார். மத்திய பிரதேச மாநிலம் காண்ட்வா…

பங்களாதேஷை முன்னிறுத்தி இந்திரா காந்தி வாக்கு கேட்கவில்லை: முன்னாள் ராணுவ தளபதி எஸ்ஆர். சவுத்ரி

புதுடெல்லி: பங்களாதேஷ் விவகாரத்தைப் முன்னிறுத்தி, இந்திராகாந்தி வாக்கு கேட்டதாக நினைவு இல்லை என முன்னாள் ராணுவ தளபதி ஜெனரல் சங்கர் ராய் சவுத்ரி கூறியுள்ளார். ராணுவ நடவடிக்கைகளை…

பேப்பர் பை-க்கு ரூ.3 வசூலித்த பேட்டா நிறுவனம் ரூ. 9 ஆயிரம் இழப்பீடு வழங்க நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு

சண்டிகர்: பேப்பர் பை ஒன்றுக்கு ரூ.3 வசூலித்ததால், ரூ.9 ஆயிரம் இழப்பீடு தருமாறு பேட்டா நிறுவனத்துக்கு சண்டிகார் நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நுகர்வோர் நீதிமன்றத்தில் சண்டிகரைச் சேர்ந்த…

கிரிக்கெட் வீரர் ஜடேஜாவின் தந்தையும், சகோதரியும் காங்கிரஸில் இணைந்தனர்

அகமதாபாத்: சென்னை சூப்பர் கிங்ஸ் ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடோஜாவின் தந்தையும், சகோதரியும் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர். ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவாபா கடந்த மார்ச் 3-ம்…