Month: March 2019

அடுத்த 4 நாட்களுக்கு மழை பெய்யுமாம்…! சென்னை வானிலை மையம் ‘குளிர்ச்சி’ தகவல்

சென்னை: தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த குளிர்ச்சி செய்தியால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.…

அரசியல் கட்சிகள் தேர்தல் அறிக்கை வெளியிட கட்டுப்பாடு! தேர்தல் ஆணையம் அதிரடி

டில்லி: அரசியல் கட்சிகள், தங்களது தேர்தல் அறிக்கைகளை வாக்குப்பதிவுக்கு 48 மணி நேரத்திற்கு முன்பே வெளியிட வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு விதித்துள்ளது. நாடு…

வாங்குவோர் இல்லாததால் உற்பத்தியை குறைத்த மாருதி கார் நிறுவனம்

மும்பை வாங்குவோர் எண்ணிக்கை மிகவும் குறைந்ததால் மாருதி கார் நிறுவனம் தனது காலாண்டு உற்பத்தியை கணிசமாக குறைத்துள்ளது. இந்தியாவில் மாருதி கார்களுக்கு நல்ல கிராக்கி இருந்து வந்தது.…

உ.பி.யில் தலைவர்கள் தொகுதியில் போட்டியில்லை.. காங்கிரசும் தாராளம்

நாட்டில் அதிக எம்.பி.க்களை வைத்துள்ளதால் உத்தரபிரதேச மாநிலம் எப்போதுமே அரசியலில் மையப்புள்ளியாக இருக்கிறது. அந்த மாநிலத்தின் புதிய கூட்டாளிகளான சமாஜ்வாதி கட்சியின் அகிலேஷ் யாதவும், பகுஜன் சமாஜ்…

கழக வேட்பாளர்கள் பட்டியல்.. இரு தரப்பு தொண்டர்களும் அதிருப்தி…

ஒரே நாளில்- அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் தங்கள் கட்சி வேட்பாளர்களை அறிவித்துள்ளது. தி.மு.க.அறிவித்த அதே நேரத்தில் தான் அ.தி.மு.க.பட்டியலும் வெளியாக இருந்தது .ஆனால் அந்த நேரத்தில் அ.தி.மு.க. மூத்த…

நாடாளுமன்ற தேர்தல் 2019: முதல்கட்ட வேட்பு மனு தாக்கல் இன்று தொடக்கம்

டில்லி: நாடாளுமன்ற தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்ட நிலையில், முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் இடங்களில் இன்று வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. 17வது பாராளுமன்றத்தை கட்டமைப்பதற்கான நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல்…

இன்றைய காட்சிப்படம் : ’வலை’மீன்

இன்றைய காட்சிப்படத்தில் சூரிய உதயத்தில் மீனவர்களின் வலையில் உள்ள மீன், அதோடு அதே வலைப் பின்னணயில் சூரியனும் காணக் கிடைக்கிறது புகைப்படம் : திரு.நானா

2025-க்குப் பின் பாகிஸ்தான் இந்தியாவின் ஒர் அங்கமாகிவிடும்: ஆர்எஸ்எஸ் மூத்த தலைவர் ஆருடம்

மும்பை: 2025-க்குப் பிறகு மீண்டும் இந்தியாவின் ஒரு பகுதியாக பாகிஸ்தான் மாறும் என ஆர்எஸ்எஸ் மூத்த தலைவர் இந்திரேஸ் குமார் தெரிவித்துள்ளார். மும்பையில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில்…

நியூசிலாந்தில் நடந்த தீவிரவாத தாக்குதல் ஒட்டுமொத்த உலகுக்கு விடப்பட்ட எச்சரிக்கை: பிரியங்கா காந்தி

புதுடெல்லி: நியூசிலாந்தில் நடந்த தீவிரவாத தாக்குதல் ஒட்டுமொத்த உலகுக்கு விடப்பட்ட எச்சரிக்கை என காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கூறியுள்ளார். இது குறித்து தனது ட்விட்டர்…