விடைத்தாள் முறைகேடு விவகாரம்: 37 தற்காலிக ஊழியர்களை நீக்கியது அண்ணா பல்கலைக்கழகம்
சென்னை: தமிழகத்தில் பெரும் பரபரப்பை எற்படுத்திய அண்ணா பல்கலைக்கழக தேர்வுத்தாள் மதிப்பெண் முறைகேடு தொடர்பாக தற்காலிக ஊழியர்கள் 37 பேரை அதிரடியாக பதவி நீக்கம் செய்துள்ளது அண்ணா…