Month: March 2019

உத்திரப் பிரதேச பாஜக தலைவர் வீட்டு மருமகள் காங்கிரசில் இணைந்தார்

மிர்சாபூர், உத்திரப் பிரதேசம் உ பி மாநில பாஜக தலைவர் மகேந்திர பாண்டேவின் தம்பி மருமகள் அம்ருதா பாண்டே பிரியங்கா காந்தி முன்னிலைல் காங்கிரசில் இணைந்தார். உத்திரப்…

பிரசவத்தின் போது குழந்தை தலையை பிய்த்த நர்ஸ் : உறவினர்கள் போராட்டம்

கூவத்தூர் காஞ்சிபுரம் மாவட்டம் கூவத்தூரில் பிரசவத்தின் போது செவிலியர் ஒருவர் குழந்தையின் தலையை பிய்த்துள்ளார். சென்னை ஆவடியில் தியாகராஜன் – பொம்மி தம்பதியர் வசித்து வருகின்றனர். நிறை…

சிட்டுக்குருவிகளை அழித்து விட்டு சிட்டுக் குருவி தினக் கொண்டாட்டம்

சென்னை இன்று உலக சிட்டுக்குருவிகள் தினம் கொண்டாடப்படுகிறது. முன்பு கோடை காலத்தில் மொட்டை மாடியில் படுத்து உறங்கியவர்களால் சிட்டுகுருவிகள் சத்தம் கேட்டு எழுந்ததை என்றும் மறக்க முடியாது.…

மக்கள் உயிரைக் காக்க மதுவிலக்கு அமுல் இல்லை : அமைச்சரின் அறிவிப்பு

சென்னை மது அருந்துவோர் உயிரை காக்க மதுவிலக்கை உடனடியாக அமுல்படுத்த முடியாது என தமிழக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் மது அருந்துவோர் எண்ணிக்கை அதிகரித்து…

எகனாமிக்ஸ் தேர்வில் பப்ஜி விளையாட்டை விவரித்த கர்நாடக மாணவர்

பெங்களூரு பப்ஜி விளையாட்டுக்கு அடிமையான ஒரு மாணவர் தனது பொருளாதார தேர்வில் அது குறித்து விவரித்து எழுதியதால் தோல்வி அடைந்துள்ளார். மாணவர்களிடையே தற்போது பப்ஜி விளையாட்டு மிகவும்…

பாகிஸ்தான் போர் அபாயம் : புதிய தளவாடங்கள் கோரும் விமானப்படை

டில்லி இந்திய விமானப்படை பாகிஸ்தானை எதிர்க்க புதிய ராணுவ தளவாடங்கள் தேவை என கோரிக்கை விடுத்துள்ளது. கடந்த மாதம் 14 ஆம் தேதி புல்வாமா பகுதியில் ஜெய்ஷ்…

ஒரு தொகுதியில் போட்டியிடும் மதிமுக தேர்தல் அறிக்கை: வைகோ வெளியிட்டார்

சென்னை: நாடாளுமன்ற தேர்தலில் ஒரே ஒரு தொகுதியில் போட்டியிடும் மதிமுக, தேர்தல் அறிக்கை வெளியிட்டு உள்ளது. ஈரோடு தொகுதியில் மதிமுகவின் பொருளாளர் அ. கணேசமூர்த்தி வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார்.…

டீ விற்பனையாளர் காவலாளியாக மாறியதுதான் இந்தியாவின் மாற்றமா? மோடிக்கு மாயாவதி கேள்வி

லக்னோ: மோடியின் காவலாளி என்ற பதிவுக்கு நாடு முழுவதும் பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், தேநீர் விற்பனையாளர், காவலாளியாக மாறியதுதான் இந்தியாவின் மாற்றமா? என்று பகுஜன் சமாஜ்…

அருணாசலப் பிரதேசம், திரிபுராவில் பாஜகவிலிருந்து  எம் எல் ஏ உள்ளிட்ட பலர் விலகல்

அகர்தலா அருணாசலப் பிரதேசம் மற்றும் திரிபுரா மாநிலங்களில் சட்டப்பேரவை உறுப்பினர் உள்ளிட்ட பலர் பாஜகவில் இருந்து விலகி உள்ளனர். தற்போது அருணாசலப் பிரதேச மாநிலத்தில் தேர்தலில் போட்டியிட…

ரெயில்வே : உதவியாளர் வேலைக்கு விண்ணப்பிக்கும் முதுகலை பட்டதாரிகள்

டில்லி இந்திய ரெயில்வேயில் உதவியாளர் வேலைக்கு 82 லட்சம் பட்டதாரிகள் மற்றும் முதுகலை பட்டதாரிகள் விண்ணப்பித்துள்ளனர். ரெயில்வே வேலை வாய்ப்பு வாரியம் சமீபத்தில் குரூப் டி வேலைகளுக்காக…