‘’நானும் பிரதமர் வேட்பாளர் தான்’’ -மாயாவதி அதிரடி
மாயாவதி- பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர். கடந்த மக்களவை தேர்தலில் இவரது கட்சி ஒரு தொகுதியிலும் வெற்றி பெறவில்லை. இந்த முறை உ.பி.யில் சமாஜ்வாதி கட்சியுடன் உடன்பாடு…
மாயாவதி- பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர். கடந்த மக்களவை தேர்தலில் இவரது கட்சி ஒரு தொகுதியிலும் வெற்றி பெறவில்லை. இந்த முறை உ.பி.யில் சமாஜ்வாதி கட்சியுடன் உடன்பாடு…
கூகிள் நிறுவனத்திற்கு சமூகவலைத்தளம் செயலி என்றாலே ராசியில்லை போல. ஏற்கனவே ஆர்குட் சமூக வலைத்தளத்தினையும் நிறுத்தியிருந்த நிலையில் கூகிள் + சமூக வலைத்தள செயல்பாட்டையும் நிறுத்துவதாக அறிவிருத்திருந்தது.…
ஸ்ரீநகர் ஒற்றுமையுடன் இருந்தால் காஷ்மீரில் காங்கிரஸ் கூட்டணி வெல்லும் என தேசிய மாநாட்டுக் கட்சி ஃபரூக் அப்துல்லா கூறி உள்ளார். மக்களவை தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியுடன்…
டில்லி: நாட்டிலேயே தமிழக எம்.பி.க்களின் செயல்பாடுதான் கடந்த 5 ஆண்டுகளில் மிக மோசமாக இருந்தாக ஆய்வு முடிவுகள் தெரிவித்து உள்ளன. தமிழகத்தை சேர்ந்த அதிமுகவின் 37 எம்.பி.க்களின்…
கோயம்புத்தூர் சூலூர் தொகுதி அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் கனகராஜ் மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளார். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ளது சூலூர் சட்டப்பேரவை தொகுதி. இந்த தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினர்…
மிர்சாப்பூர் பிரதமர் மோடி மக்களை முட்டாள்கள் என எண்ணுவதை நிறுத்த வேண்டும் என காங்கிர்ஸ் செயலர் பிரியங்கா காந்தி கூறி உள்ளார். காங்கிரஸ் செயலர் பிரியங்கா காந்தி…
திம்பு, பூட்டான் பூட்டான் பிரதமரான டாக்டர் லொடே ஷேரிங் வார இறுதி நாட்களில் மக்களுக்கு இலவச மருத்துவம் பார்க்கிறார். பூட்டான் பிரதமரான லோடே ஷேரிங் அரசியலுக்கு வரும்…
டில்லி இந்தியரகளை விட பாகிஸ்தானியர்கள் அதிக மகிழ்ச்சியுடன் வாழ்வதாக ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. நேற்று உலக மகிழ்வு தினம் கொண்டாடப்பட்டது. ஐநா சபையின் நிலையான வளர்ச்சி தீர்வுகள் பிரிவு…
டில்லி பொருளாதார குற்றவாளியான நிரவ் மோடி தப்பி ஓட நிதி அமைச்சகம் உதவி உள்ளதாக பாஜக தலைவர் சுப்ரமணியன் சாமி கூறி உள்ளார். பிரபல வைர வியாபாரியான…
சென்னை: நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் வேட்பாளர் தேர்வில் திமுக பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு வழங்கவில்லை என்பது வருந்தத்தக்கது என்று திராவிடர் கழகத்தலைவர் கீ.வீரமணி அதிருப்தி தெரிவித்து…