தேர்தல் கமிஷனின் நல்லெண்ண தூதராக நியமிக்கப்பட்ட திருநங்கை..!
மும்பை: நாட்டிலேயே முதன்முதலாக, தேர்தல் கமிஷனின் நல்லெண்ண தூதர்களில் ஒருவராக, திருநங்கை ஒருவர் நியமிக்கப்பட்டிருக்கிறார். இந்த நியமனம் மராட்டிய மாநிலத்தில் நடந்துள்ளது. இதுகுறித்து கூறப்படுவதாவது; கடந்த 2014ம்…