சிறுமி பலாத்காரக் கொலையை துப்பறிய வாழப்பாடி காவல்துறையினர்.பட்ட பாடு
வாழப்பாடி சேலம் அருகில் உள்ள வாழப்பாடியில் கடந்த 2014 ஆம் வருடம் நடந்த ஒரு சிறுமி பலாத்காரம் மற்றும் கொலை வழக்கில் ஐவருக்கு தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. கடந்த…
வாழப்பாடி சேலம் அருகில் உள்ள வாழப்பாடியில் கடந்த 2014 ஆம் வருடம் நடந்த ஒரு சிறுமி பலாத்காரம் மற்றும் கொலை வழக்கில் ஐவருக்கு தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. கடந்த…
இஸ்தான்புல்: நியூசிலாந்தின் கிறைஸ்ட்சர்ச் மசூதியில் துப்பாக்கிச்சூடு நடத்தி, 50 பேரை கொலைசெய்த குற்றவாளி, தன் வாழ்நாள் முழுவதும் சிறையிலேயே கழிப்பார் என்று அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.…
புதுடெல்லி: பாகிஸ்தானின் தேசிய நாளை ஒட்டி, அந்நாட்டு பிரதமர் இம்ரான்கானுக்கு வாழ்த்து அனுப்பியிருக்கிறார் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி. இதுகுறித்து தெரிவிக்கப்படுவதாவது; தீவிரவாதத்தை களைந்து, அமைதியையும் வளத்தையும்…
சென்னை தி.நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் இருக்கும் நடிகை வடிவுக்கரசி கடந்த 10ம் தேதி வீட்டைப் பூட்டிவிட்டு அவர் மகள் வீட்டுக்குச் சென்றுவிட்டார். இந்நிலையில் குடியிருப்பின் காவலாளி இரவு…
சென்னை சென்னை தாம்பரம் விமான நிலையத்தில் இருந்து கிளம்பிய விமானம் மாயமாகி உள்ளது. சென்னையில் தாம்பரம் அருகே விமானப்படை விமான தளம் உள்ளது. இன்று அங்கிருந்து கிளம்பிய…
டில்லி நடைபெற உள்ள மக்களவை தேர்தல் இந்தியாவின் ஆன்மாவை காக்க நடக்கும் போர் என ராகுல் காந்தி ஒரு பேட்டியில் கூறி உள்ளார். காங்கிரஸ் தலைவர் ராகுல்…
சென்னை: சென்னையில், அனுமதியின்றி சட்டவிரோதமாக சாலையோரம் பேனர் வைத்த பாமக நிர்வாகி மீது தேர்தல் விதி மீறல் தொடர்பாக காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. நாடு முழுவதும்…
பாட்னா: சத்ருகன் சின்ஹா தற்போது உறுப்பினராக இருக்கும் பாட்னா சாஹிப் தொகுதியில், அவருக்கு பதிலாக மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் நிறுத்தப்பட்டுள்ளார். நாடாளுமன்ற தேர்தலுக்கான பீகார்…
டில்லி: புதிய கடற்படை தளபதியாக அட்மிரல் கரம்பிர் சிங் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தற்போதைய கடற்படை தளபதி சுனில் லம்பா மார்ச் 31ந்தேதியுடன் ஓய்வு பெறும் நிலையில் புதிய…
மும்பை : ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வாங்கப்பட்ட இலங்கை வீரர் லசித் மலிங்கா உள்ளூர் போட்டி ஒன்றில் ஆட இருப்பதால், முதல் சில வாரங்களுக்கு…