Month: March 2019

மொசாம்பிக் நாட்டிற்கு ஓடோடி சென்று உதவிய இந்தியக் கடற்படை..!

புதுடெல்லி: சமீபத்தில் புயலால் மிகவும் பாதிக்கப்பட்ட மொசாம்பிக் நாட்டில், 192 பேரின் உயிரைக் காப்பாறறி, 1381 நபர்களுக்கு மருத்துவ உதவியை செய்துள்ளது இந்தியக் கடற்படை. இதுகுறித்து கூறப்படுவதாவது:…

திமுகவில் இருந்து நானே விலகிக் கொள்கிறேன்: நடிகர் ராதாரவி

சென்னை: நயன்தாரா குறித்து நான் பேசியதற்காக திமுக என்னை தகுதி நீக்கம் செய்வதை விட நானே விலகிக் கொள்கிறேன் என்று நடிகர் ராதாரவி தெரிவித்து உள்ளார். திரைப்பட…

நயன்தாரா குறித்த ராதாரவியின் பேச்சால் சர்ச்சை…!

சக்ரி டோலட்டி இயக்கத்தில் நயன்தாரா, பிரதாப் போத்தன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கொலையுதிர் காலம்’. இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் மார்ச் 23…

நயன்தாரா சர்ச்சை: திமுகவில் இருந்து ராதாரவி சஸ்பெண்டு! ஸ்டாலினும் கடும் கண்டனம்

சென்னை: நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய நடிகர் ராதாராவி, நடிகைகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தார். குறிப்பாக நடிகை நயன்தாரா குறித்து அவர் கூறிய கருத்து…

வாட்ஸப் இன் புதிய வசதிகள்

வாட்ஸப் (என்னாப்பு) உடனடி தகவல் பரிமாற்றம் செய்யும் இந்த செயலி உலக அளவில் பெரும்பாலானோரால் பயன்படுத்தப்பட்டு வருகிறது, நுட்ப ரீதியாக அதிகமான பயனென்றாலும் பயன்பாட்டு ரீதியாக இந்த…

வயநாட்டில் ராகுல் காந்தி…. பதறும் பா.ஜ.க… எதிர்க்கும் இடதுசாரிகள்

கேரள மாநிலம் வயநாடு மக்களவை தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி போட்டி யிடுவது உறுதியாகி விட்டது. டெல்லியில் இன்று நடைபெறும் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் இது…

நிலுவைத் தொகையால் சிக்கலில் மாட்டியிருக்கும் மின்னுற்பத்தி மையங்கள்

புதுடெல்லி: மாநில மின்சார விநியோக நிறுவனங்கள், குறிப்பிட்ட காலத்தில் கட்டணத்தை செலுத்தாமல் இருப்பதால், ரூ.3 லட்சம் கோடி முதலீட்டில் தொடங்கப்பட்ட பல தனியார் மற்றும் பொதுத்துறை மின்சார…

தனித்து விடப்பட்ட இடதுசாரிகள்.. இடங்களை ஒதுக்க கூட்டணி கட்சிகள் மறுப்பு..

2004 ஆண்டு மக்களவை தேர்தலில் இடதுசாரிகள் 59 இடங்களில் வெற்றி பெற்று இருந்தார்கள். கேரளா, மே,வங்கம், திரிபுரா ஆகிய மாநிலங்கள் இடதுசாரிகளின் கோட்டைகளாக விளங்கின. இது தவிர…

காவலாளிகளை நியமிக்கும் விஷயத்தில் நடந்துள்ள முறைகேடுகள்

புதுடெல்லி: இந்திய உணவுக் கழகத்திற்கு(FCI) காவலாளிகளை நியமிக்கும் செயல்பாட்டில் முறைகேடு நடந்துள்ளதாக, சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது. இதுதொடர்பாக அறியப்படுவதாவது; இந்திய உணவுக் கழகத்தின் டெல்லிப் பிராந்தியத்திற்கு,…

வாழை இலையைக்கொண்டு காய்கறிகளை பாதுகாக்கும் தாய்லாந்து…! நாமும் முயற்சிக்கலாமே….

நாம் மறந்துவிட்ட வாழை இலையை தாய்லாந்து நாட்டினர் எவ்வளவு அழகாக பயன்படுத்துகிறார்கள் பாருங்கள்…. அங்கு பிளாஸ்டிக்கை தவிர்க்கும் விதமாக, வீணாகும் வாழை இலைகளைக் கொண்டு காய்கறிகளை பாதுகாத்து…