Month: March 2019

ஓட்டு போட்டா போடுங்க, போடாட்டி போங்க….! தேர்தல் பிரசாரத்தில் தம்பித்துரை விரக்தி

கரூர்: கரூர் தொகுதி அதிமுக நாடாளுமன்ற வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள தம்பித்துரை தீவிர பிரசாரம் செய்து வருகிறார். அவரை பல இடங்களில் பொதுமக்கள் முற்றுகையிட்டு கேள்வி எழுப்பி வரும்…

வருமான வரித்துறை அதிகாரிகள் வீடுகளில் மாநில அரசு ரெய்டு நடத்தும்: குமாரசாமி எச்சரிக்கை

பெங்களூர்: வருமான வரி அதிகாரிகள் வீடுகளில் மாநில அரசின் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு நடத்தும் என்று கர்நாடக முதல்வர் குமாரசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார். கர்நாடகா மாநிலத்தில், காங்கிரஸ்,…

மிஷன் சக்தி வெற்றியை பிரச்சாரத்துக்குப் பயன்படுத்துவது பிரதமர் மோடிக்கு ஏற்பட்டுள்ள பயத்தையே காட்டுகிறது : ஃபர்ஸ்ட் போஸ்ட் இணையம் கட்டுரை

புதுடெல்லி: விண்வெளியில் வலம் வரும் செயற்கைக் கோளை தாக்கி அழிக்கும் ஏவுகணை சோதனை மிஷன் சக்தி வெற்றியடைந்ததை மக்களவை தேர்தலுக்கு சாதகமாக பயன்படுத்துவது, பிரதமருக்கு ஏற்பட்டுள்ள பயத்தை…

தமிழக அரசையும், மத்திய அரசையும் முடிவுக்குக் கொண்டு வரும் சுயேட்சைகள் நாங்கள்: டிடிவி தினகரன்

சென்னை: தமிழக அரசையும், மத்திய அரசையும் முடிவுக்குக் கொண்டு வரும் சுயேட்சைகள் நாங்கள் என்றும், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் 40 தொகுதியிலும் போட்டியிடுகிறோம் என்று…

கர்நாடகாவில் திடீர் திருப்பம்: காங்கிரஸ் கட்சியில் இணைந்த ஹசன் தொகுதி பாஜக தலைவர்

மைசூர்: கர்நாடகா ஹசன் தொகுதியில் போட்டியிட தேவகவுடா குடும்பத்தினருக்குள்ளேயே போட்டி யிட்டு பிரபலமான நிலையில், அந்த மாவட்டத்தை சேர்ந்த பாஜக தலைவர் யோகா ரமேஷ், முன்னாள் முதல்வர்…

93வயது கம்யூ தலைவர் நல்லக்கண்ணு: திமுக கூட்டணி வேட்பாளர்களுக்காக 5 நாட்கள் தேர்தல் பிரசாரம்

சென்னை: 93வயதாகும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த உறுப்பினர் தோழர் நல்லக்கண்ணு 5 நாட்கள் தேர்தல் பிரசாரம் செய்ய இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. நாடாளுமன்ற தேர்தலையொட்டி, தமிழகத்தில்…

காணாமல் போனவர்களுக்காக இலங்கை வடக்கு மாவட்டங்களில் விரைவில் அலுவலகம்: வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி தகவல்

கொழும்பு: இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கு எதிரான நடவடிக்கையின்போது, காணாமல் போனவர்கள் மற்றம் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு இலங்கை வடக்கு மாவட்டங்களில் விரைவில் அலுவலகம் திறக்கப்படும் என்று வடக்கு மாகாணத்தின் ஆளுநர்…

இந்தியாவின் போலார் செயற்கைகோள் மற்றும் 28சர்வதேச செயற்கைகோளுடன் ஏப்ரல் 1ந்தேதி விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி சி-45

ஸ்ரீஹரிகோட்டோ: இந்தியாவின் போலார் செயற்கைகோள் மற்றும் 28சர்வதேச செயற்கைகோளுடன் ஏப்ரல் 1ந்தேதி விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி சி-45 ராக்கெட் என்று இஸ்ரோ அறிவித்து உள்ளது. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள…

வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும் : வங்கிகள் மீது விஜய் மல்லையா தாக்கு

லண்டன் தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு சொந்தமான மது ஆலையின் 74 லட்சம் பங்குகளை ரூ.1000 கோடிக்கு வங்கிகள் விற்றதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பிரபல தொழிலதிபரான விஜய்…

சீன கொள்முதலால் போயிங் நிறுவனத்தை பின் தள்ளிய ஏர்பஸ்

பீஜிங் சீனா போயிங் விமான கொள்முதலை நிறுத்தி விட்டு ஏர்பஸ் விமானத்தை கொள்முதல் செய்ய உள்ளது. உலக அளவில் போயிங் விமானம் விற்பனையில் முதல் இடத்தில் இருந்தது.…