Month: March 2019

படித்தும் வேலை இல்லாதோர் இருக்கும் மாநிலத்தில் தமிழகம் முதலிடம்: பட்டதாரிகள் கூலி வேலைக்கு செல்லும் பரிதாபம்  

சென்னை: தமிழகத்தில் நிலவும் வேலை இல்லா திண்டாட்டம் காரணமாக, பட்டம் படித்தவர்களும் கூலி வேலைக்குச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்டுள்ள கட்டுரையின் விவரம்:…

இனி ஏர் இந்தியா விமானத்தில் ’ஜெய்ஹிந்த்’ முழக்கம் ஒலிக்கப்படும்!

ஏர் இந்தியா விமானத்தில் ஒவ்வொரு அறிவிப்புக்கு பிறகு ஜெய்ஹிந்த் என்ற முழக்கத்தை ஒலிக்க ஏர் இந்தியா விமான நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. வழக்கமாக விமானத்தில் பயணிக்கும் பணிகளுக்கு விமானம்…

பாரதியஜனதா கட்சியின் அதிகாரப்பூர்வ இணையதளம் முடக்கம்: ஹேக்கர்ஸ் கைவரிசை

டில்லி: பாரதியஜனதா கட்சியின் அதிகாரப்பூர்வ இணையதளம் ஹேக்கர்களால் முடக்கப்பட்டுள்ளது. இணையதளத்தை மீட்டெடுக்க முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இன்றைய நவீன உலகில் பெரும்பாலான நிகழ்வுகள் இணையதளத்தை சுற்றியே நடைபெற்று…

திமுக கூட்டணியில் மா.கம்யூனிஸ்டுக்கு 2 இடங்கள் ஒதுக்கீடு!

சென்னை: நாடாளுமன்ற தேர்தலில், திமுக கூட்டணியில், மார்க்சிய கம்யூனிஸ்டு கட்சிக்கு 2 இடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளது. இதற்காக ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது. நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக திமுக…

பிரதமர் மோடியின் மீது ‘420’ புகார் அளித்து அதிரவைத்த தொழிலாளர்கள்..!

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் மீது, குற்றத்திற்கு துணைபோதல், நம்பிக்கை மோசடி மற்றும் நேர்மையின்மை போன்ற காரணங்களுக்காக, சட்டப்பிரிவு 116 மற்றும் 420 ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு…

தமிமும் அன்சாரி இன்: திமுக கூட்டணியில் இருந்து மனித நேய மக்கள் கட்சி விலகல்?

சென்னை: திமுக கூட்டணியில் இருந்து ஜவாஹிருல்லா தலைமையிலான மனித நேய மக்கள் கட்சி விலக தீர்மானித்துள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. நாடாளுமன்ற தேர்தலையொட்டி கூட்டணி ஏற்பாடுகளில் தமிழக…

அர்னாப் கோஸ்வாமியிடமிருந்து வெளிப்பட்ட அபூர்வ வருத்தம்..!

புதுடெல்லி: தான் ஒளிபரப்பிய ஒரு நிகழ்ச்சிக்காக, வருத்தம் தெரிவித்திருப்பதன் மூலம், பலரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது அர்னாப் கோஸ்வாமியின் ரிபப்ளிக் தொலைக்காட்சி. ஏனெனில், அந்தத் தொலைக்காட்சியிடமிருந்து இதுபோன்ற மன்னிப்பு வெளியாவதெல்லாம்…

இந்திய ராணுவமா, அமெரிக்க ராணுவமா? – சூரத் வியாபாரிகளின் ஆர்வக்கோளாறு..!

சூரத்: தமது தேசப்பற்றை வெளிப்படுத்த, சூரத் வியாபாரிகள் மேற்கொண்ட முயற்சியில் ஏற்பட்ட ஒரு சிறு தவறு, பரபரப்பை ஏற்படுத்திவிட்டது. பாகிஸ்தானுடன் சமீபத்தில் ஏற்பட்ட சச்சரவுகள் மற்றும் மோதல்களையடுத்து,…

போரில் தோற்போம் என்று தெரிந்தால் அணு ஆயுதத்தைப் பயன்படுத்த பாகிஸ்தான் தயங்காது: பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் எச்சரிக்கை

சண்டிகார்: இந்தியாவை தோற்கடிக்க அணு ஆயுதங்களைப் பயன்படுத்தவும் பாகிஸ்தான் தயங்காது என பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் எச்சரித்துள்ளார். பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் ராணுவத்தில் கேப்டனாகவும்…

பீகாரில் 40தொகுதிகளையும் கைப்பற்றுவோம் என்று தேசிய ஜனநாயக கூட்டணி கனவு காண்கிறது: சத்ருகன்சின்ஹா

பாட்னா: பீகாரில் 40 தொகுதிகளையும் கைப்பற்றி விடலாம் என தேசிய ஜனநாயக கூட்டணி கனவில் மிதக்கிறது என்று பாஜக அதிருப்தி தலைவரான சத்ருகன் சின்ஹா தெரிவித்து உள்ளார்.…