Month: March 2019

டி.என்.பி.எஸ்.சி. உத்தேச விடைப் பட்டியலில் 10 வினாக்களுக்கான விடைகள் தவறா?

சென்னை: சமீபத்தில் நடைபெற்ற குரூப்-1 தேர்வுக்கான உத்தேச விடைப் பட்டியலில், 10 கேள்விகளுக்கான பதில்கள் தவறாக குறிப்பிடப்பட்டுள்ளதாக, போட்டித் தேர்வுகளுக்கான தனியார் பயிற்சி மையங்களின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.…

பணமதிப்பிழப்பு நடவடிக்கை – முறையான கணக்கு வராதோரிடம் விசாரணை

மும்பை: கடந்த 2016ம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது, வங்கிகளில் அதிகளவு தொகையை செலுத்திய மற்றும் 2016-17ம் நிதியாண்டில் வருமான வரி கணக்கை தாக்கல் செய்யாத 80,000…

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையுமா? நிதி ஒதுக்காத மோடி அரசு! அதிமுக, பாஜகவை சாடும் பொதுமக்கள்…..

மதுரை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தொடர் வலியுறுத்தலை தொடர்ந்து, தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என கடந்த 2015ம் ஆண்டு மத்திய அரசு அறிவித்தது. பின்னர்…

மோசமான காற்று மாசு நிறைந்த 10 நாடுகளில் இந்தியாவுக்கு 7-வது இடம்: க்ரீன்பீஸ் சவுத் ஏசியா அமைப்பு தகவல்

ஹாங்காங்: மோசமான காற்று மாசு நிறைந்த 10 நாடுகளில் இந்தியா 7-வது இடத்தில் உள்ளது. இந்தியாவின் தலைநகர் புதுடெல்லியின் புறநகர் பகுதியான குருக்ராம் பகுதிதான் உலகத்திலேயே மோசமான…

புல்வாமா தாக்குதலை மையமாக கொண்டு வடிவமைக்கப்பட்ட பிரத்யேக புடவை..!

சூரத் நகரில் உள்ள புகழ்பெற்ற ஆடைவடிவமைப்பு நிறுவனம் ஒன்று, புல்வாமா மற்றும் பால்கோட் பகுதியில் தீவிரவாதிகள் மீது இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலை மையமாகக் கொண்டு புடவை…

நாடாளுமன்ற தேர்தலில் 20 தொகுதிகளில் திமுக போட்டி: ஸ்டாலின் உறுதி

சென்னை: நாடாளுமன்ற தேர்தலில் 20 தொகுதிகளில் திமுக கண்டிப்பாக போட்டியிடும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இதன் காரணமாக, தேமுதிக, திமுக கூட்டணியில் இணைய…

தேமுதிகவுடன் கூட்டணியா? துரைமுருகனுடன் ஸ்டாலின் தீவிர ஆலோசனை

சென்னை: நாடாளுமன்ற தேர்தலில், அதிமுக கூட்டணியில் தேமுதிக இணையும் என கடைசி வரை எதிர்பார்த்த நிலையில் ,இழுபறி நீடித்து வந்தது. இதற்கிடையில், திமுகவின் கதவையும் தட்டியது. இந்த…

பதற்றமான சூழலிலும் இந்திய-பாக் எல்லையில் பண்டமாற்று வர்த்தகம் மீண்டும் தொடங்கியது

ஸ்ரீநகர்: இந்திய-பாகிஸ்தான் இடையேயான பண்டமாற்று வர்த்தகம் மீண்டும் தொடங்கியுள்ளது. கடந்த பிப்ரவரி 14-ம் தேதி புல்வாமாவில் சிஆர்பிஎஃப் வீரர்கள் மீது ஜெய்ஸ் இ முகமது அமைப்பு தற்கொலைப்…

தாய்க்கு மகன் சிறுநீரகம் தானம்: வழக்கை விசாரித்த நீதிபதி கண்ணீர்….

சென்னை: சிறுநீரகம் செயலிழப்பு காரணமான மரணப்படுக்கையில் உள்ள தாய்க்கு சிறுநீரகம் தானம் அளிக்க அனுமதிக்க வேண்டும் என்று, மகன் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி, விசாரணையின்போது கண்ணீர்…