Month: March 2019

ஆராய்ச்சித் துறையில் ஆண் ஆதிக்கம் இருப்பதால் பெண்களால் ஜொலிக்க முடியவில்லை: பெண் விஞ்ஞானிகள் ஆதங்கம்

அலகாபாத்: ஆராய்ச்சித் துறையிலும் ஆண் ஆதிக்கம் இருப்பதால், நீண்ட காலம் தாக்குப் பிடிக்க முடிவதில்லை என்ற வருத்தத்தை பகிர்ந்து கொள்கின்றனர் பெண் விஞ்ஞானிகள். இன்று பெண்கள் எல்லா…

காங்கிரஸ் ஆட்சியமைத்தால் பெண்களுக்கு இலவசக் கல்வி: ராகுல் காந்தி

கட்டாக்: ஒடிசா மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால், பெண்களுக்கு இலவசக் கல்வி வழங்கப்படும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசியுள்ளார். ஒடிசாவில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது…

அதிகம் பேசும் மனைவியிடம் காது கேட்காதது போல் 62 ஆண்டுகளாக நடித்த கணவர் – இறுதியில் விவாகரத்தில் முடிந்த கதை…!

கிட்டத்தட்ட 62 ஆண்டுகள் காது கேட்காதது போன்று நடித்த தனது 84 வயது கணவரிடம் இருந்து 80 வயது மனைவி விவாகரத்து கேட்ட சம்பவம் அமெரிக்காவில் அரங்கேறியுள்ளது.…

பாகுபலியில் நடிக்க விரும்பும் புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகர்..!

லாஸ்ஏஞ்சலிஸ்: ஹாலிவுட்டின் பெரும் புகழ்பெற்ற அமெரிக்க நடிகர் சாமுவேல் எல் ஜாக்சன், பாகுபலி – 3 படத்தில் நடிப்பதற்கு விருப்பம் தெரிவித்துள்ளார். Avengers, Pulp Fiction, Django…

அடித்து விளாசிய ஆஸ்திரேலியா – இந்திய அணிக்கு 314 ரன்கள் இலக்கு!

ராஞ்சியில் நடைபெற்று வரும் மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணிக்கு 314 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் 5…

76 நாள் ஆட்சியில் 83 வாக்குறுதிகள் நிறைவேற்றம் – கமல்நாத் பெருமிதம்..!

போபால்: ஆட்சிக்கு வந்த வெறும் 76 நாட்களில் 83 தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளோம் என்று மத்தியப் பிரதேச முதல்வர் கமல்நாத் பெருமிதத்துடன் கூறியுள்ளார். பல்வேறான கேள்விகளுக்கு அவர்…

அமர்நாத் யாத்திரை ஜூலை ஒன்று முதல் தொடக்கம்

ஜம்மு காஷ்மீர் மாநிலம் அமர்நாத் குகைக்கோவில் பனிலிங்க தரிசன யாத்திரை வரும் ஜூலை ஒன்றாம் தேதி முதல் தொடங்க உள்ளது. காஷ்மீர் மாநிலம் அமர்நாத்தில் குகைக் கோயில்…

எனக்கு பிறகு மகளோ, மைத்துனரோ அரசியலுக்கு வர மாட்டார்கள்: திமுக, தேமுதிகவை சாடிய கமல்ஹாசன்

சென்னை: உலக மகளிர் தினத்தையொட்டி, மக்கள் நீதி மய்யம் கட்சி அலுவலகத்தில் பெண்களுக்கான சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய மநீம கட்சி தலைவர் கமல்ஹாசன்,…

இலங்கையின் இனப்போர் சில நூற்றாண்டுகளுக்கு முந்தையதா?

கொழும்பு: இலங்கையின் வடக்குப் பகுதியான மன்னாரில் ஒரு பெரும் மயானக் குழியில் கண்டெடுக்கப்பட்ட 350 எலும்புக்கூடுகள், இலங்கை இனப்போரின் காலகட்டத்தை இன்னும் பின்னுக்கு நகர்த்திச் செல்கின்றன. இலங்கையில்…

பாரசெட்டமாலுக்கு பதில் வேறு மருந்து? – குழந்தைகளின் உயிரோடு விளையாட்டா?

ஐதராபாத்: பச்சிளம் குழந்தைகளுக்கு தரப்பட்ட வலிநிவாரணியால், 2 குழந்தைகள் மரணமடைந்துவிட்டதோடு, 32 குழந்தைகள் ஆபத்தான கட்டத்தில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த அதிர்ச்சி சம்பவம் குறித்து கூறப்படுவதாவது; ஐதராபாத்திலுள்ள…