Month: March 2019

கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை: பஞ்சாப் முதல்வர்

பதன்கோட்: நாடாளுமன்ற தேர்தலில், பஞ்சாப் மாநிலத்தில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் 1 வாரத்திற்குள் வெளியிடப்படும் என அம்மாநில முதல்வர் அமரீந்தர் சிங் தெரிவித்துள்ளார். மேலும், தலைமையின்…

தீவிரவாத குழுக்களுக்கு பாகிஸ்தான் மண்ணில் இடமில்லை: இம்ரான் கான்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் மண்ணில் எந்த தீவிரவாத இயக்கமும் செயல்பட தனது அரசு அனுமதிக்காது என்று அந்நாட்டு பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது, “தேசிய நடவடிக்கை…

‘ரஃபேல் ஆவணங்களை திருடியவர் ஒரே நாளில் திருப்பி கொடுத்துவிட்டார்!’ ப.சிதம்பரம் கிண்டல்

டில்லி: ரஃபேல் விமான கொள்முதல் தொடர்பான ஆவணங்கள் திருடப்படவில்லை, ஆனால் நகல் எடுக்கப்பட்டுள்ளன என்று மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் நேற்று பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த…

சுமலதாவை களங்கப்படுத்திய முதல்வரின் சகோதரர்.. கர்நாடக அரசியலில் பரபரப்பு திருப்பம்..

‘சும்மா கிடந்த சங்கை ஊதிக்கெடுத்த ஆண்டி ‘என்ற பழமொழி கர்நாடக முதல்-அமைச்சர் குமாரசாமியின் சகோதரர் ரேவண்ணாவுக்கு கச்சிதமாக பொருந்தும். ரேவண்ணா –கர்நாடக பொதுப்பணித்துறை அமைச்சராகவும் இருக்கிறார். டெல்லியில்…

‘நல்லதொரு குடும்பம் பல்கலை கழகம்’ முலாயம் சிங் வீட்டில் 4 வேட்பாளர்கள்

‘’முதலில் குடும்பத்தை கவனித்து கொள்ள வேண்டும்’’என்பது ரஜினிகாந்த் அடிக்கடி சொல்லும் வார்த்தை. அவரது வார்த்தைக்கு அர்த்தம் கொடுத்துள்ளார் –சமாஜ்வாதி கட்சி தலைவரான அகிலேஷ் யாதவ். தனது கட்சியின்…

உ.பி. காஷ்மீரிகளுக்கு உதவிய பெண்கள் அமைப்புக்கு மூத்த கம்யூ.தலைவர் சுபாஷினி அலி பாராட்டு!

லக்னோ: உ.பி.யில் இந்து அமைப்பினரால் தாக்கப்பட்ட காஷ்மீரிகளுக்கு உதவிய பெண்கள் அமைப்புக்கு மூத்த கம்யூ.தலைவர் சுபாஷினி அலி பாராட்டு தெரிவித்துஉள்ளார். உத்தரபிரதேச மாநிலத்தில் சாலையோரம் வியாபாரம் செய்து…

தொண்டர்களின் ரத்தத்தை விலைபேசுகிறார் பிரேமலதா: தேமுதிக நிர்வாகி மணலி பவுல்ராஜா விலாசல்

சென்னை: பதவி ஆசைக்காக தொண்டர்களின் ரத்தத்தை விலைபேசுகிறார் பிரேமலதா என்று தேமுதிக நிர்வாகி மணலி பவுல்ராஜா தனது பதவியை ராஜினாமா செய்துள்ள நிலையில், தேமுதிக தலைவர் விஜயகாந்தை…

ஜம்மு காஷ்மீர் பேருந்து நிலைய குண்டு வெடிப்புக்கு சிறுவர்களை பயன்படுத்திய அவலம்…. 9ம் வகுப்பு மாணவன் கைது

ஸ்ரீநகர்: சமீபத்தில் நடைபெற்ற ஜம்மு காஷ்மீர் பேருந்து நிலைய குண்டு வெடிப்பு தொடர்பாக பள்ளி மாணவன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளான். இதுபோன்ற குண்டு வெடிப்புகளுக்கு சிறுவர்களை பயங்கரவாதிகள்…

மலாவியில் வரலாறு காணாத கனமழை: வெள்ளத்தில் சிக்கி 23 பேர் பலி

ஆப்பிரிக்க நாடான மலாவியில் வரலாறு காணாத கனமழை பெய்துவருகிறது. இதன் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி, பலியானோர் எண்ணிக்கை 23ஆக உயர்ந்துள்ளது. தென் கிழக்கு ஆப்பிரிக்க நாடான…