Month: March 2019

தேர்தல் முறைகேடுகளை தடுக்கும் தேர்தல் ஆணையத்தின் மொபைல் செயலிகள்… விவரம்

நாடாளுமன்ற தேர்தல்அறிவிப்புகள் வெளியாகி தேர்தல் பணிகள் சுறுசுறுப்படைந்து உள்ளன. அதே நேரத்தில், வாக்குகளை கைப்பற்றுவது எப்படி என்று கட்சிகளும் பல்வேறு வகையான ஆலோசனைகள் நடத்தி வருகின்றன. ஏற்கனவே…

காங்கிரசுக்கு தாவும் பாரதீய ஜனதா நாடாளுமன்ற உறுப்பினர்

புனே: பாரதீய ஜனதாக் கட்சியைச் சேர்ந்த ராஜ்யசபா உறுப்பினர் சஞ்சய் காகடே, காங்கிரஸ் கட்சியில் இணையவுள்ளதாக தெரிவித்துள்ளார். இவர் ராஜ்யசபாவுக்கு சுயேட்சையாக தேர்வு செய்யப்பட்டவர். மராட்டிய மாநிலத்தைச்…

இன்று சித்தர்கள் கூறிய ‘பூமி வசிய நாள்’ : சொந்த நிலம் வேண்டுமா? 10 நிமிடம் பிராத்தியுங்கள்…

நெட்டிசன்: வாட்ஸ்அப் தகவல் முருகப் பெருமானுக்கு உகந்த நாளான செவ்வாய்க் கிழமையும், முருகப் பெருமானுக்கு உகந்த நட்சத்திரமான கிருத்திகையும், முருகப் பெருமானுக்கு உகந்த திதி சஷ்டியும், பூமி…

மாண்டியாவில் நடிகை சுமலதா போட்டியிடுவது உறுதி.. நடிகர்கள் ஆதரவு..

கர்நாடக மாநிலம் மாண்டியா மக்களவை தொகுதியில் நடிகை சுமலதா போட்டியிடுவது உறுதி யாகி உள்ளது. அவரது கணவர் அம்பரீஷ் 3 முறை எம்.பி.யாக இருந்த தொகுதி -இது.…

தேர்தல் அறிவிப்பு எதிரொலி: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சிபாரிசு கடிதங்களுக்கு ‘நோ’ தரிசனம்….

திருமலை: நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளதால், தேர்தல் விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளது. இதன் காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சிபாரிசு கடிதங்களுக்கு தரிசனம், அறைகள்…

தி.மு.க., அ.தி.மு.க.வில் நேர்காணல்கள் எனும் கண் துடைப்பு நாடகம்…

ஒரு தொகுதி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ள டாக்டர் கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம், பாரிவேந்தரின் ஐ.ஜே.கே .வைகோவின் ம.தி.மு.க.போன்ற கட்சிகளை தவிர அனைத்து கட்சிகளுமே –தேர்தலில் போட்டியிட விரும்பும் கட்சிகாரர்களிடம்…

புகழ்பெற்ற ஆன்லைன் விளையாட்டிற்கு தடைவிதித்த குஜராத் அரசு

ராஜ்கோட்: புகழ்பெற்ற ஆன்லைன் பொழுதுபோக்கான PubG விளையாட்டை தடைசெய்யும்படி, தன் கீழ்பட்ட நிர்வாகங்களுக்கு குஜராத் மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இதனடிப்படையில், ராஜ்கோட் நகர காவல்துறை இந்த விளையாட்டிற்கு…

தேர்தல் விதி மீறல்: சேலத்தில் பள்ளி மாணவர்களுக்கு மடிக்கணினி விநியோகம்  

சேலம்: நாடு முழுவதும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்ட நிலையில், சேலம் பள்ளி ஒன்றில் அவசரம் அவசரமாக மாணவ மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கப்பட்டது.…