Month: March 2019

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை தயாரிப்பு பணிகள் ஜரூர்..!

புதுடெல்லி: பலதரப்பட்ட மக்களிடமிருந்தும் கருத்து கேட்கப்பட்டு, தயாரிக்கப்பட்டுவரும் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை, மார்ச் மாத இறுதியில் வெளியிடப்படவுள்ளது. ஏழைகளுக்கான குறைந்தபட்ச வருவாய் உத்தரவாதம், நகர்ப்புற வேலைவாய்ப்பு…

அதிமுக கூட்டணியில் இணைந்தது தமாகா: ஒப்பந்தம் கையெழுத்து

சென்னை: அதிமுக-தமிழ் மாநில காங்கிரஸ் இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் காரணமாக அதிமுக கூட்டணி அதிகாரப்பூர்வமாக தமகா இணைந்துள்ளது. தமாகாவுக்கு ஒரு தொகுதி மட்டுமே ஒதுக்கப்பட்டு…

காற்றில் பறந்த மோடியின் வாக்குறுதி – சிக்கலில் இளைஞர்கள்

சண்டிகார்: இந்தியாவில் படித்த இளைஞர்களுக்கான, குறிப்பாக பொறியியல் பட்டதாரிகளுக்கான வேலை வாய்ப்புகளைப் பெறுவது மிகவும் கடினமான ஒன்றாக மாறிவருகிறது. இதுதொடர்பாக கூறப்படுவதாவது; கடந்த சில ஆண்டுகளாக, வேலை…

வடகொரிய தேர்தலில் 99.99% வாக்குப்பதிவு – எதிர்பார்த்த முடிவுகள்..!

பியாங்யாங்: வடகொரியாவின் தலைமை மக்கள் மன்றத்திற்கு, இந்த 2019ம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்தலில், மொத்தம் 99.99% வாக்குகள் பதிவாகியுள்ளன என்று அந்நாட்டின் மத்திய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.…

தேர்தலை நடத்த கூடுதலாக 3,700 காவல்துறையினர் தேவை: மதுரை ஆட்சியர்

மதுரை: தமிழகத்தில் ஏப்ரல் 18ந்தேதி நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தலை சுமூகமாக நடத்த மேலும், 3700 காவல்துறையினர் வேண்டும்…

அரசியல் யுத்தம் அறியா அப்பாவி ராணுவத்தினர் : ஆர்வலர்கள் கண்டனம்

டில்லி தேர்தல் பிரசாரத்தில் பாஜக மற்றும் ஆம் ஆத்மி கட்சியினர் தொடர்ந்து ராணுவத்தினர் புகைப்படங்களை பயன்படுத்தி வருகின்றனர். கடந்த மாதம் 14 ஆம் தேதி புல்வாமாவில் நடந்த…

ஜெனிவா கார் கண்காட்சியை கலக்கும் ரஷ்ய சொகுசுக் கார்கள்

சுவிட்சர்லாந்து ஜெனிவா சர்வதேச கார் கண்காட்சியில் ரஷ்யாவில் உருவாக்கப்பட்ட சொகுசுக் கார்கள் பலரையும் கவர்ந்துள்ளன. இந்த மாதம் 7 ஆம் தேதியில் இருந்து சுவிட்சர்லாந்தில் ஜெனிவா சர்வதேச…

பொள்ளாச்சி பாலியல் கொடுமை: தேசிய மகளிர் ஆணையம் தமிழகஅரசிடம் அறிக்கை கோருகிறது…

டில்லி: பொள்ளாச்சியில் சுமார் 200க்கும் அதிகமான பெண்களை பலவந்தப்படுத்தி, பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதுகுறித்து,…

12 வருடங்களுக்கு பிறகு மாதவனுடன் இணையும் அனுஷ்கா ஷெட்டி…!

ஹேமந்த் மதுகர் இயக்கத்தில் சைலண்ட் த்ரில்லராக உருவாகும் புதிய படத்தில் மாதவனுடன் அனுஷ்கா ஷெட்டி, அஞ்சலி, ஷாலினி பாண்டே இணைந்து நடிக்கவிருக்கிறார்கள். தமிழ், தெலுங்கு என இரு…

பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் பெண்களுக்கு உதவி செய்யுங்கள்… டில்லி செய்தியாளர்களுக்கு சின்மயி அழைப்பு

சென்னை: பொள்ளாச்சி பாலியல் விவகாரம் தொடர்பான செய்திகளை வெளியிட்டு, பெண்களுக்கு உதவி செய்யுங்கள் என்று பிரபல பாடகியான மீடூ புகழ் சின்மமி டில்லி செய்தியாளர்களுக்கு அழைப்பு விடுத்து…