Month: March 2019

பீம சேனை தலைவரை மருத்துவமனையில் சந்தித்த பிரியங்கா காந்தி

மீரட் காவல்துறையினரால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பீம சேனை தலைவர் சந்திரசேகர் ஆசாத் ஐ பிரியங்கா காந்தி நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். உத்திரப் பிரதேச மாநிலத்தில் பீம…

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் கடுமையான தேச விரோத சட்டம் நீக்கப்படும்?

டில்லி மோடி அரசால் அரசியல் எதிரிகளை பழிவாங்க பயன்படுத்தப்படும் கடுமையான தேச விரோத சட்டம் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் நீக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. பாஜக அரசு…

கார்த்தி , ராஷ்மிகா இணைந்து நடிக்கும் கார்த்தி19 படத்தின் பூஜை நடைபெற்றது…!

பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில், நடிகர் கார்த்தி, நடிகை ராஷ்மிகா இணைந்து நடிக்கும் கார்த்தி19 படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. எஸ்.ஆர் பிரபு தயாரிக்கும் இப்படம், இவ்வாண்டுக்குள் வெளியாகும்…

புதிய பசுமை விமான நிலையம் : ஆலோசகர் நியமிக்கும் தமிழக அரசு

சென்னை சென்னை நகர் அருகே இரண்டாவது விமான நிலையத்தை பசுமை விமான நிலையமாக அமைக்க ஆலோசகரை அரசு நியமிக்க உள்ளது. கடந்த 2012 ஆம் ஆண்டு அப்போதைய…

பொள்ளாச்சி வழக்கில் கண் துடைப்பு நாடகம் வேண்டாம் : ஸ்டாலின்

சென்னை பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கண் துடைப்பு நாடகம் வேண்டாம் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பொள்ளாச்சியில் கடந்த சில ஆண்டுகளாக இளைஞர்கள் சிலர் சமூக வலை தளம்…

பொள்ளாச்சி சம்பவம் குறித்து வீடியோ பதிவிட்ட அதுல்யா.!

பொள்ளாச்சியில் 20 பேர் கொண்ட கும்பல் சமூகவலைத்தளங்களை தவறான வழியில் பயன்படுத்தி கல்லூரி, பள்ளி மாணவிகள் என 200க்கும் மேற்பட்ட பெண்களை மிரட்டி அவர்களை கொடூரமாக பாலியல்…

பொள்ளாச்சி விவகாரத்தில் பாரபட்சமற்ற முறையில் நேர்மையாக விசாரணை நடத்துவோம்: சிபிசிஐடி ஐ.ஜி.ஸ்ரீதர்

கோவை: பொள்ளாச்சி விவகாரத்தில் பாரபட்சமற்ற முறையில் நேர்மையாக விசாரணை நடத்துவோம் என்று, சிபிசிஐடி ஐ.ஜி.ஸ்ரீதர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். பொள்ளாச்சி பாலியல் விவகாரம் தொடர்பான வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி…

மிசோரம் : காங்கிரஸ் – சரம் மக்கள் முன்னணி கட்சி கூட்டணி

ஐசாவால், மிசோரம் மிசோரம் மாநில எதிர்க்கட்சியான சரம் மக்கள் முன்னணி கட்சி காங்கிரஸ் கட்சியுடன் மக்களவை மற்றும் சட்டப்பேரவை இடைத் தேர்தலில் கூட்டணி அமைத்துள்ளது. மிசோரம் மாநிலத்தில்…

பொள்ளாச்சியில் பாலியல் குற்றங்கள் தொடர்பான சாட்சியங்கள் திருட்டு? குற்றவாளி திருநாவுக்கரசு வீட்டின் கதவு உடைப்பு

கோவை: தமிழகத்தையே குலைநடுங்க வைத்துள்ளது பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை தொடர்பாக வெளியான வீடியோக்கள். இந்த விவகாரத்தில் முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசு என்பவனின் வீட்டின் கதவுகளை உடைக்கப்பட்டுள்ளன. இது…

பாகிஸ்தான் ஆதரவு நாடான சீனாவிடம் இருந்து குண்டு துளைக்கா ஆடை வாங்கும் இந்தியா

டில்லி பாகிஸ்தான் ஆதரவு நாடான சீனாவிடம் இருந்து ரூ.639 கோடிக்கு இந்தியா குண்டு துளைக்கா ஆடைகள் வாங்க உள்ளது. இந்தியா மீது பாகிஸ்தானின் ஜெய்ஷ் ஈ முகமது…