Month: March 2019

ஒளிப் படச்சுருளைக் கண்டுபிடித்த ஜார்ஜ் ஈஸ்ட்மன் மறைந்த தினம் – மார்ச் 14:

ஈஸ்ற்மன் (ஈஸ்ட்மன்) கோடாக் கம்பனியின் (Eastman Kodak Co) நிறுவனரும் ஒளிப் படச்சுருளைக் கண்டுபிடித்தவரும் ஆவார். ஒளிப்படச்சுருளின் கண்டுபிடிப்பே புகைப்படக்கலையை சாதாரண மக்களும் பயன்படுத்த வழிவகை செய்தது.…

சுவிக்கி, ஷொமட்டோ உணவுகளுக்கு  தடை விதித்த தனியார் பள்ளி நிர்வாகம்….

நவீன இயந்திரமயமான காலத்தில், பாசமும், நேசமும் குறைந்துகொண்டேதான் வருகின்றன… குழந்தைகள் முதல் பெரியவர்களை வரை டிஜிட்டல் மோகத்துக்கு அடிமையாகி தங்களது வாழ்வினை தொலைத்துக்கொண்டு வருகிறார்கள்…. இதன் தாக்கம்…

மத்திய அரசு நடவடிக்கை எடுத்தால் இந்து என் ராமை திமுக காக்கும் : ஸ்டாலின்

நாகர்கோவில் பிரபல பத்திரிகையாளர் இந்து என் ராம் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுத்தால் திமுக அவரை காக்கும் என திமுக தலைவர் மு க ஸ்டாலின்…

தீவிரவாதிகளை சுதந்திரமாக நடமாட விடும் பாகிஸ்தான் அரசு : பெனாசிர் புட்டோ மகன் தாக்கு

சிந்த், பாகிஸ்தான் பாகிஸ்தான் அரசை முன்னாள் பாக் பிரதமர் பெனாசிர் புட்டோ மகன் பிலாவல் புட்டோ சர்தாரி கடுமையாக தாக்கி உள்ளார். முன்னாள் பாகிஸ்தான் பெண் பிரதமர்…

சீன அதிபரைக் கண்டு அஞ்சும் பலவீனமான மோடி : ராகுல் தாக்கு.

டில்லி சீன அதிபர் ஜி யை கண்டு பலவீனமான பிரதமர் மோடி அஞ்சுவதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறி உள்ளார். பாகிஸ்தானின் தீவிரவாத இயக்கமான ஜெய்ஷ்…

துபாயில் சிபிஐ சிறப்பு இயக்குனர் என்னை மிரட்டினார் : ஹெலிகாப்டர் ஊழல் தரகர் தகவல்

டில்லி ஹெலிகாப்டர் ஊழலில் தரகராக செயல்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள கிறிஸ்டியன் மைக்கேல் சிபிஐ முன்னாள் சிறப்பு இயக்குனர் மீது புகார் தெரிவித்துள்ளார். அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடம் இருந்து…

பொள்ளாச்சி பாலியல் விவகாரம்: வேரை விட்டு விட்டு துளிரை கிள்ளுவதால் என்ன பயன்? தொழில்நுட்ப நிபுணரின் யோசனை…

பொள்ளாச்சி பாலியல் கொடுமை சம்பவம் போல, நாட்டில் இனிமேல் எங்கும் நடைபெறாத வாறு தடுக்க வேண்டியது மத்திய மாநில அரசுகளின் கடமை… இதுபோன்ற நிகழ்வுகளை தடுக்க எடுக்கப்பட…

குஜராத் : தேர்தல் தேதி அறிவித்த மூன்று நாட்களில் ரூ.1.06 கோடி மது பறிமுதல்

அகமதாபாத் குஜராத் மாநிலத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு மூன்று நாட்களில் ரூ. 1.06 கோடி மது பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பாஜக ஆட்சி செய்யும் குஜராத் மாநிலத்தில் மதுவிலக்கு…

பெண்ணின் உடலை வைத்து சமூகம் ஆடும் கேவலமான விளையாட்டு ; சூர்யா

பொள்ளாச்சியில் 20 பேர் கொண்ட கும்பல் சமூகவலைத்தளங்களை தவறான வழியில் பயன்படுத்தி கல்லூரி, பள்ளி மாணவிகள் என 200க்கும் மேற்பட்ட பெண்களை மிரட்டி அவர்களை கொடூரமாக பாலியல்…

பொள்ளாச்சி பாலியல் கொடூரம்: 3வது நாளாக தொடரும் கல்லூரி மாணவ மாணவிகள் போராட்டம்….

கோவை: தமிழக மக்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ள பொள்ளாச்சி பாலியல் கொடூர சம்பவத் தில் குற்றவாளிகளை கடுமையாக தண்டிக்க வேண்டும், நேர்மையாக விசாரணை நடத்தி, இதில்…