Month: March 2019

திமுக சார்பில் நாடாளுமன்ற தேர்தலில் களமிறங்கப்போகும் 20 வேட்பாளர்கள் யார் யார்….?

சென்னை: ஏப்ரல் 18ந்தேதி தமிழகத்தில் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் பட்டியலை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று அதிகாரப்பூர்வமாக…

ஆந்திரா : முன்னாள் முதல்வரின் தம்பி கொலை செய்யப்பட்டது உறுதி ஆனது

கடப்பா ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் ஒய் எஸ் ஆர் ராஜசேகர ரெட்டியின் தம்பி விவேகானத ரெட்டி கொலை செய்யப்பட்டது உறுதி ஆகி உள்ளது. ஆந்திர மாநில…

இரவில் பலமுறை சூச்சூ போவதால் நாட்டின் ஜிடிபி குறைகிறதாம்? எச்சரிக்கும் ஆய்வு முடிவுகள்…. 

இரவில் நாம் தூங்கும்போது இரண்டுமுறைக்கு மேல் எழுந்து சிறுநீர் கழிக்கும்போது நம்முடைய தூக்கம் குறைகிறது. தூக்கம் குறைவதால் வேலைநேரத்தில் நம்முடைய செயல்திறன் குறை கிறது, நம்முடைய செயல்திறன்…

கேரளாவை சேர்ந்த இந்திய வம்சாவளி பெண்ணுக்கு ஸ்டெம் செல் தானம் தேடும் பெற்றோர்…

அமெரிக்காவில் வசித்து வரும் கேரளாவை சேர்ந்த இந்திய வம்சாவளி பெண்ணுக்கு, நோயின் பாதிப்பு காரணமாக ஸ்டெம் செல் தானம் கேட்டு அவரது பெற்றோர் நன்கொடையாளர்களை தேடி வருகின்றனர்.…

தென் இந்தியாவில் ராகுல் போட்டியிட வேண்டும் : தலைவர்கள் கோரிக்கை

சென்னை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை தென் இந்தியாவில் போட்டியிட தமிழ்நாடு மற்றும் கர்நாடக காங்கிரஸ் தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் காங்கிரஸ்…

நியூசிலாந்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியது ஆஸ்திரேலிய தீவிரவாதி: ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிஸ்ஸன் தகவல்

கேன்பரா: நியூசிலாந்து மசூதியில் துப்பாக்கிச் சூடு நடத்தியது ஆஸ்திரேலிய வலதுசாரி தீவிரவாதிகள் என ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிஸ்ஸன் அறிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,…

13 நாடுகளிலிருந்து 10 ஆயிரம் வீரர்கள் பங்கேற்கும் கூட்டு போர் பயிற்சி மார்ச் 30-ல் இங்கிலாந்தில் தொடக்கம்

லண்டன்: 13 நாடுகளிலிருந்து 10 ஆயிரம் படை வீரர்கள் பங்கேற்கும் மாபெரும் கூட்டு போர் பயிற்சி மார்ச் 30-ம் தேதி இங்கிலாந்தில் தொடங்குகிறது. இதற்காக, 13 நாடுகளிலிருந்து…

கீழடி அகழாய்வு அறிக்கை தயாரிக்க அமர்நாத் ராமகிருஷ்ணனை நியமித்து உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை: கீழடியில் நடைபெற்றுவந்த அகழாய்வு அறிக்கையைச் சமர்ப்பிக்க அமர்நாத் ராமகிருஷ்ணனை நியமித்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை அருகே உள்ள கீழடியில் ‘வைகை நதி…

நியூசிலாந்து துப்பாக்கிச் சூட்டுக்கு பின் 9 இந்தியர்களை காணவில்லை: இந்திய தூதர் சஞ்சீவ் கோலி தகவல்

வெலிங்டன்: நியூசிலாந்த் மசூதிகளில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பத்துக்குப் பின், 9 இந்தியர்களை காணவில்லை என நியூசிலாந்துக்கான இந்திய தூதர் சஞ்சீவ் கோலி தெரிவித்துள்ளார். நியூசிலாந்தில் 2…

ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி மீது நடவடிக்கை எடுத்தால்…..: தமிழக அரசுக்கு கே.எஸ்.அழகிரி எச்சரிக்கை

சென்னை: ராகுல் நிகழ்ச்சியை நடத்திய ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி மீது நடவடிக்கை எடுத்தால் தமிழக கடுமையான விளைவுகளை சந்திக்கும் என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவல் கே.எஸ்.அழகிரி கடுமையாக…