Month: March 2019

கட்சியிலிருந்து விலகினார் அஸ்ஸாம் மாநில பாரதீய ஜனதா எம்.பி.

குவஹாத்தி: திஸ்பூர் தொகுதியின் தற்போதைய பாரதீய ஜனதா உறுப்பினர் ராம் பிரசாத் வர்மா, அக்கட்சியிலிருந்து விலகியுள்ளதாக அறிவித்துள்ளார். திஸ்பூர் தொகுதியின் நடப்பு உறுப்பினராக இருக்கும் அவருக்கு, இத்தேர்தலில்…

18ந்தேதி மாவட்ட தேர்தல் அதிகாரி கூட்டம்: தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு

சென்னை: வரும் 18ந்தேதி (திங்கட்கிழமை) மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் காவல்துறை உயரதிகாரி கள் கூட்டம் நடைபெறும் என்று தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்து…

லோக்பால் அழைப்பு – 7வது முறையாக நிராகரித்தார் மல்லிகார்ஜுன் கார்கே

புதுடெல்லி: லோக்பாலை நியமிப்பதற்கான ஆலோசனைக் குழுவில், சிறப்பு அழைப்பாளராக கலந்துகொள்ள விடுக்கப்பட்ட மத்திய அரசின் அழைப்பை, 7வது முறையாக நிராகரித்துள்ளார் காங்கிரஸ் நாடாளுமன்ற கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன்…

நாட்டுக்கு இதுதான் கடைசி தேர்தல்: பாஜக எம்பி சாக்சி மகராஜின் சர்ச்சை பேச்சு

லக்னோ: நாட்டுக்கு இதுதான் கடைசி தேர்தல் என பாஜக எம்பி சாக்சி மகராஜ் கூறியுள்ளார். சாமியாரான சாக்சி மகராஜ் பாஜகவின் எம்பியாக இருக்கிறார். அவ்வப்போது பரபரப்பாகவும், சர்ச்சையை…

தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் – ஸ்டாலின் சந்திப்பு

சென்னை சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் முக ஸ்டாலினை தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் சந்தித்தார். மக்களவை தேர்தலில் தமிழகத்தில் காங்கிரஸ் – திமுக…

தமன்னாவை மணம் புரிய விரும்பும் ஸ்ருதி ஹாசன்

சென்னை தாம் ஆணாக பிறந்திருந்தால் நடிகை தமன்னாவை மணம் புரிந்திருப்ப்பேன் என ஸ்ருதி ஹாசன் தெரிவித்துள்ளார். கடந்த 2005 ஆண்டு வெளியான கேடி படத்தின் மூலம் தமிழ்…

லண்டனில் ரூ.73 கோடியில் பங்களா வாங்கிய நிரவ் மோடி: ஆதாரங்களை வெளியிட்டது காங்கிரஸ் கட்சி

புதுடெல்லி: ரூ.26 ஆயிரம் கோடி வங்கி மோசடி செய்து விட்டு தப்பியோடிய நிரவ் மோடி, லண்டனில் ரூ. 73 கோடியில் பங்களா வாங்கியிருப்பது தெரியவந்துள்ளது. வங்கியில் கடன்…

அர்பஜன் சிங் தனது ரசிகர்களுக்கு அளித்துள்ள தமிழ் டிவிட்

சென்னை பிரபல கிரிக்கெட் வீரர் மீண்டும் தமிழில் டிவிட்டர் பதிவு இட்டுள்ளார் பிரபல கிரிக்கெட் வீரரான அர்பஜன் சிங் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர்களில் ஒருவர்…

கோவை மாணவிகள் துப்பாக்கி உரிமம் கோரி விண்ணப்பம்

கோயம்புத்தூர் கோயம்புத்தூரை சேர்ந்த இரு மாணவிகள் துப்பாக்கி உரிமம் கேட்டு மாவட ஆட்சியரிடம் விண்ணப்பம் அளித்துள்ளனர். கோயம்புத்தூர் நகரில் உள்ள நல்லாம் பாளையம் என்னும் பகுதியில் சாந்தகுமார்…

குடியரசுத் தலைவரை ஆசிர்வதித்த மரங்களின் தாய்..!

புதுடெல்லி: ‘மரங்களின் தாய்’ என அழைக்கப்படும் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த 107 வயதான சாலுமராடா திம்மக்கா என்ற மூதாட்டிக்கு, பத்மஸ்ரீ விருது வழங்கப்படுகையில், அவர் ஜனாதிபதி ராம்நாத்…