Month: March 2019

நாளை விருப்ப மனுக்கள் குறித்து ஆய்வு: தமிழக காங்கிரஸ் கமிட்டி அறிவிப்பு

சென்னை, நாடாளுமன்ற தேர்தலை திமுக கூட்டணியுடன் எதிர் கொள்ளும் காங்கிரஸ் கட்சி, தமிழகத்தில் 9 தொகுதிகளில் போட்டியிடுகிறது. எந்தெந்த தொகுதிகள் என்பது குறித்து ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில்,…

ஜம்மு காஷ்மீரில் உயிர்த் தியாகம் செய்த வீரர்களின் குடும்பத்தாருக்கு ராகுல் காந்தி ஆறுதல்

டெஹ்ராடூன்: ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதலில் உயிர்த் தியாகம் செய்த 3 வீரர்களின் குடும்பத்தாரை அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சந்தித்து ஆறுதல் கூறினார்.…

ராகுல்காந்தி தமிழகத்தில் போட்டியிட வேண்டும்: தமிழக காங்கிரசார் கோரிக்கை!

சென்னை: அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி தமிழகத்தில் போட்டியிட வேண்டும் என்று தமிழக காங்கிரசார் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் ஏப்ரல் 18ந்தேதி தேர்தல் தேதி…

கோல்டன் விசாவில் பிரிட்டனுக்குள் நுழைந்த நீரவ் மோடி..!

லண்டன்: பஞ்சாப் நேஷனல் வங்கியில் மோசடி செய்த நீரவ் மோடி, ‘கோல்டன் விசா’ என்றதொரு விசா வகையில், பிரிட்டனுக்கு தப்பிச் சென்றுள்ளார் என்று தெரியவந்துள்ளது. இந்த ‘கோல்டன்…

மக்களின் உணர்வே என் உணர்வு, மீண்டும் இதுபோன்ற சம்பவம் நடக்கக்கூடாது: இளையராஜா

சென்னை: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் மக்களின் உணர்வே என் உணர்வு என்ற இளையராஜா, இனிமேல் இதுபோன்ற ஒரு சம்பவம் நடைபெறாதவாறு நடவடிக்கை இருக்க வேண்டும் என்று…

லோக்சபா தேர்தல்: சமூக இணையதளங்களுக்கு தேர்தல் கமிஷன் அழைப்பு

டில்லி: இந்தியாவில் லோக்சபா தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டு தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், தேர்தல் கட்டுப்பாடுகள் குறித்து விவாதிக்க, சமூக இணையதளங்களுக்கு இந்திய தேர்தல்…

நியூசிலாந்து துப்பாக்கிச் சூட்டை நடத்திய தீவிரவாதிகளை ஆதரித்த ஆஸ்திரேலிய எம்பி மீது முட்டை வீச்சு

கேன்பரா: நியூசிலாந்தில் மசூதிகளில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துக்கு ஆதரவு தெரவித்த ஆஸ்திரேலிய நாடாளுமன்ற உறுப்பினர் மீது இளைஞர் ஒருவர் முட்டையை வீசி தாக்குதல் நடத்தினார். நியூசிலாந்தின்…

கட்சியில் சேர்த்து பழைய பாவங்களை கரைத்த பாரதீய ஜனதா..!

தமது தேர்தல் வெற்றிக்காக, கட்சியின் முன்னாள் கடும் அரசியல் எதிரிகளை எல்லாம், கட்சியில் சேர்த்து வருகின்றனர் பாரதீய ஜனதா தலைவர்கள். இப்பணியில் கடந்த சில ஆண்டுகளாகவே அவர்கள்…

சென்னை கல்லூரி நிகழ்ச்சியில் ராகுல் பங்கேற்றது குறித்து விசாரணை: சத்யபிரதா சாஹு

சென்னை: ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி நிகழ்ச்சியில் ராகுல் காந்தி பங்கேற்றதாக கூறப்படும் புகார் குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா…

தீவிரவாதத்துக்கு எதிரான பாகிஸ்தான் நடவடிக்கையை கண்காணிக்க மூன்றாம் நாடுகளை நியமிக்க இந்தியா நடவடிக்கை

புதுடெல்லி: தீவிரவாதத்துக்கு எதிரான பாகிஸ்தானின் நடவடிக்கையை சர்வதேச அளவில் கண்காணிக்க, மூன்றாம் நாடுகளை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. காஷ்மீர் புல்வாமா தீவிரவாத தாக்குதலுக்குப் பின் பாகிஸ்தான்…