Month: February 2019

பண வீக்க குறைவு மற்றும் உணவுப் பொருள் விலை வீழ்ச்சியால் விவசாயிகளுக்கு பேரிழப்பு

புதுடெல்லி: குறைவான பண வீக்க விகிதம் மற்றும் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஜனவரி மாதத்திலிருந்து பிப்ரவரி 12-ம் தேதி வரையிலான காலக்கட்டத்தில், நாடு…

புல்வானா தாக்குதலின் பின்னணியில் உள்ளவர்கள் மீது சட்டபூர்வ நடவடிக்கை கோரும் ஐ நா செயலர்

வாஷிங்டன் புல்வானா தீவிரவாத தாக்குதலின் பின்னணியில் உள்ளவர்கள் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐநா செயலர் அண்டானியோ கட்டர்ஸ் கூறி உள்ளார். நேற்று பாகிஸ்தானின்…

350கிலோ வெடிபொருட்களுடன் நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதல்: வைரலாகும் பயங்கரவாதியின் புகைப்படம்

ஸ்ரீநகர்: 40க்கும் மேற்பட்ட சிஆர்பிஎப் வீரர்களை பலி வாங்கியுள்ள புல்வாமா பயங்கரவாத தாக்குதல் குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த தாக்குதலை நடத்திய பயங்கரவாதி ஜெய்ஷ்இ…

மோடியின் ஆட்சியில் 17 பெரிய தீவிரவாத தாக்குதல்கள் : காங்கிரஸ் கண்டனம்

டில்லி மோடியின் ஆட்சியில் 17 பெரிய தீவிரவாத தாக்குதல்கள் நடைபெற்றுள்ளதாக காங்கிரஸ் கூறி உள்ளது. நேற்று காஷ்மீர் மாநிலம் புல்வானா மாவட்டத்தில் நடந்த தீவிரவாத தற்கொலைப் படை…

காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலில் தூத்துக்குடி வீரர் சுப்பிரமணி வீர மரணம்: வீரர்களின் குடும்பங்களில் சோகம்….

தூத்துக்குடி: காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த வீரர் சுப்பிரமணி மற்றும் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த வீரர் உள்பட 2 பேர் வீர மரணம் அடைந்துள்ளதாக…

தீவிரவாத தாக்குதலுக்கு பிரியங்கா காந்தி சிரித்ததாக டிவிட்டரில் பொய் தகவல்

டில்லி பாஜகவின் ஆதரவாளரான அங்குர் சிங் என்பவர் தீவிரவாத தாக்குதல் குறித்து பிரியங்கா காந்தி சிரித்ததாக டிவிட்டரில் பொய் தகவல் வெளியிட்டுள்ளார். பிரபல டிவிட்டர் பதிவரான அங்குர்…

பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய பள்ளி மாணவிகள்

மோராதாபாத்: உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள மொராதாபாத் நகரத்தில் உள்ள பள்ளி ஒன்றில், பயங்கர வாத தாக்குதலில் உயரிழந்த சிஆர்பிஎப் வீரர்களுக்கு பள்ளி மாணவ மாணவிகள் அஞ்சலி செலுத்தினர்.…

தாய்நாட்டுக்காக ஒரு மகனை பலியிட்டேன்… மற்றொரு மகனையும் கொடுக்க தயாராக இருக்கிறேன்: பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த வீரரின் தந்தை உருக்கம்

தாய் நாட்டுக்காக ஒரு மகனை பலியிட்டேன்… மற்றொரு மகனையும் தாய் நாட்டுக்காக கொடுக்க தயாராக இருக்கிறேன் என்று புல்வாமாக பயங்கரவாத தாக்குதலில் உயிழிந்த வீரரின் தந்தை கூறி…

கலிஃபோர்னியாவை விட்டு வெளியேற விரும்பும் 68% மக்கள் : கருத்துக் கணிப்பு முடிவு

கலிஃபோர்னியா கலிஃபோர்னியா வாசிகளில் 68% பேர் அந்நகரை விட்டு வெளியேற விரும்புவதாக கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது. கடந்த ஆண்டு கலிஃபோர்னியா உலகின் மிக மோசமான பொருளாதார வீழ்ச்சியை…

41 சிஆர்பிஎப் வீரர்கள் பலி: மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை இன்று அவசர கூட்டம்

ஜம்முகாஷ்மீர்: ஜம்மு காஷ்மீரில் ஜெய்ஷ்-இ-முகம்மது பயங்கரவாதி குழுவினரின் திடீர் தாக்குதலில் 41சிஆர்பிஎப் வீரர்கள் பலியான நிலையில், அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து மத்திய அமைச்சரவை இன்று அவசரமாக கூடுகிறது.…