Month: February 2019

’நானே ராஜா.. நானே மந்திரி’’ -இது சந்திரசேகர் ராவ் ‘ஸ்டைல்’

ராஜாவாகவும், மந்திரியாகவும் ஒரே நபர் நாட்டை பரிபாலனம் செய்ய முடியுமா? ‘’முடியும்’’ என்று மூக்கு விடைக்க சவால் விடுகிறார்-தெலுங்கானா முதல்வர் கே,சந்திரசேகர் ராவ். தெலுங்கானாவின் தாயும்,தந்தையுமாக இருப்பவர்.அந்த…

மத்திய நேரடி வரிவிதிப்பு வாரிய தலைவராக பிரமோத் சந்திர மோடி நியமனம்

டில்லி இந்திய வருமானத் துறை அதிகாரியான பிரமோத் சந்திர மோடி மத்திய நேரடி வரிவிதிப்பு வாரிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 1982 ஆம் வருடம் இந்திய வருமானத்துறை…

மகிழ்ச்சி: ரூ.2000 நிதி உதவிக்கு எதிரான வழக்கு: சென்னை உயர்நீதி மன்றம் தள்ளுபடி

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் விதி 110ன் கீழ், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள ஏழை எளிய மக்களுக்கு ரூ.2000 நிதி உதவி வழங்கப்படும்…

காஷ்மீர் தாக்குதல் : பாகிஸ்தான் தூதருக்கு இந்தியா சம்மன்

டில்லி இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் தூதருக்கு சம்மன் அனுப்பிய இந்திய அரசு பாகிஸ்தானுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. நேற்று விடுமுறை முடிந்து சுமார் 2500க்கும் மேற்பட்ட சி…

சிக்கியது சின்னத்தம்பி: முகாம் கொண்டுசெல்ல வனத்துறையினர் தீவிரம்

உடுமலை: கடந்த 1 மாதமாக போக்குகாட்டி வந்த காட்டுயானை சின்னதம்பி இன்று கரும்புகாட்டில் இருந்து வெளியே வந்தபோது மீண்டும் மயக்கி ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது. நேற்று 2…

காஷ்மீர் தாக்குதல் : ரஷ்யா அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கடும் கண்டனம்

டில்லி காஷ்மீர் மாநிலத்தில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு ரஷ்யா அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. நேற்று மாலை சுமார் 3.15 மணிக்கு பாகிஸ்தான் தீவிரவாத ஜெய்ஷ்…

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த தமிழக சிஆர்பிஎப் வீரர்களுக்கு தலா ரூ.20 லட்சம் நிதி உதவி: எடப்பாடி அறிவிப்பு

சென்னை: காஷ்மீர் புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த இரண்டு தமிழக வீரர்களுக்கும் தலா ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்து…

நாட்டிற்காக உயிர்த்தியாகம் செய்தவரின் சகோதரர் என்பதில் பெருமை: உயிரிழந்த கேரள சிஆர்பிஎப் வீரரின் சகோதரர் உருக்கம்

வயநாடு: நாட்டிற்காக உயிர்த்தியாகம் செய்தவரின் சகோதரர் என்பதில் பெருமை கொள்கிறேன் என்று, புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த கேரள சிஆர்பிஎப் வீரர் வசந்தகுமாரின் சகோதரர் உருக்கமாக தெரிவித்து…

புல்வாமா தாக்குதல் : எதிர்க்கட்சிகள் அரசுக்கு ஆதரவு – ராகுல் காந்தி உறுதி

டில்லி தீவிரவாத தாக்குதலுக்கு எதிரான அரசின் நடவடிக்கைகளுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் ஆதரவு அளிக்கும் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். நேற்று மாலை காஷ்மீர் மாநிலத்தில் புல்வாமா…

கழிவுநீரை சுத்தம் செய்யும்போது இறக்கும் தொழிலாளர்களின் எண்ணிக்கையில் தமிழகம் முதலிடம்: மாற்று வேலை தர அரசுக்கு கோரிக்கை

சென்னை: கழிவுநீர் சுத்தம் செய்யும்போது இறப்போர் எண்ணிக்கையில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதாக நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. கேரளாவைச் சேரந்த காங்கிரஸ் எம்பி. முள்ளப்பல்லி ராமச்சந்திரன் எழுப்பிய கேள்விக்கு பதில்…