Month: February 2019

பாஜகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் கிரிக்கெட்வீரர் கீர்த்தி ஆசாத் இன்று ராகுல் முன்னிலையில் காங்கிரசில் இணைகிறார்

டில்லி: முன்னாள் கிரிக்கெட் வீரரும், பாஜக எம்.பி.யுமான கீர்த்தி ஆசாத் இன்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைக்கிறார். இதை அவர் தனது டிவிட்டர்…

வன்னியர் நல வாரியத்தின் முதல் கூட்டம்: இன்று தலைமை செயலகத்தில் நடைபெறுகிறது

சென்னை: தமிழ்நாடு வன்னியகுல அறக்கட்டளை தலைவராக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஜி.சந்தானத்தை தமிழக அரசு கடந்த 5ந்தேதி (பிப்ரவரி 5,2019) நியமனம் செய்தது. அதைத் தொடர்ந்து,…

வேலை இல்லா திண்டாட்டம் அதிகரித்ததால் வேலை இழப்பும் அதிகரிப்பு: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்

புதுடெல்லி: வேலை இல்லா திண்டாட்டம் அதிகரித்ததால் தான், வேலை இழப்பும் அதிகரித்துள்ளதாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார். புதுடெல்லியில் நடைபெற்ற ‘ஸ்கூல் ஆப் மேனேஜ்மென்ட்’ பட்டமளிப்பு…

எதிர்க்கட்சிகள் கூட்டணி  கலப்பட கூட்டணி என்றால்  நிதிஷ் குமாருடன் பாஜக வைத்திருக்கும் கூட்டணி பரிசுத்தமானதா ? : கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி கேள்வி 

பெங்களூரு : எதிர்க்கட்சிகள் கூட்டணி வைத்தால் அது கலப்பட கூட்டணி. பீகாரில் நிதிஷ்குமாருடன் பாஜக வைத்திருக்கும் கூட்டணி பரிசுத்தமான கூட்டணியா? என பிரதமர் மோடிக்கு கர்நாடக முதலமைச்சர்…

காஷ்மீர் பிரச்சினை அரசியல் ரீதியாக தீர்க்கப்படும் வரை புல்வாமா வகை தாக்குதல்கள் தொடரும் : பரூக் அப்துல்லா

ஜம்மு: காஷ்மீர் பிரச்சினை அரசியல்ரீதியாக தீர்க்கப்படாவிட்டால் புல்வாமா போன்ற தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெறும் என, காஷ்மீர் முன்னாள் முதல்வரும் தேசிய மாநாட்டு கட்சித் தலைவருமான பரூக் அப்த்துல்லா…

உயிரிழந்த வீரர்களின் குடும்பங்களுக்காக நிதி திரட்டும் சல்மான் கான்!

பிரதமர்புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் குடும்பங்களுக்காக நடிகர் சல்மான் கான் தனது தொண்டு நிறுவனம் மூலம் நிதி திரட்டி வருகிறார். கடந்த 14ம் தேதி ஜம்முகாஷ்மீர் மாநிலம்…

புல்வாமா தாக்குதலில் பலியான வீரர்களுக்கு ஜுகு கடற்கரையில் மணல் சிற்பம் செய்து அஞ்சலி செலுத்திய பெண்….

ஜுகு: புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் பலியான சிஆர்பிஎப் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், மும்பை ஜுகு கடற்கரையில் பெண் ஒருவர் மணல் சிற்பம் செய்து அஞ்சலி செலுத்தினார்.…

”புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் குழந்தைகளுக்கான கல்விச் செலவை ஏற்கும் சேவாக்” – குவியும் பாராட்டுக்கள்

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் குழந்தைகளுக்கான படிப்பு செலவினை தான் ஏற்பதாக இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார். இதுவே உயிரிழந்த வீரர்களுக்கு தாம்…

30ஆயிரம் மாணவர்கள் வாழ்வில் விளையாடும் அண்ணா பல்கலைக்கழகம்: ராமதாஸ் கண்டனம்

சென்னை: பொறியியல் மாணவர்களின் தேர்வு முடிவுகளை நிறுத்தி வைத்துள்ள அண்ணா பல்கலைக்கழகத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள பாமக தலைவர் ராமதாஸ், தேர்வு முடிவுகளை உடனே வெளியிட வேண்டும் என்று…

நாராயணசாமியை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்த மு.க.ஸ்டாலின்! கிரண்பேடிமீது கடும் சாடல்….

புதுச்சேரி: கவர்னர் கிரண்பேடிக்கு எதிராக கடந்த 5 நாட்களாக, கவர்னர் மாளிகை எதிரே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வரும் புதுவை முதல்வர் கிரண்பேடியை, இன்று மாலை திமுக…