Month: February 2019

அரசின் முக்கிய கோரிக்கைகள் ஏற்கப்பட்டதால் உண்ணாவிரதம் வாபஸ்! நாராயணசாமி

புதுச்சேரி: கவர்னருக்கு எதிராக புதுச்சேரி முதல்வர் நடத்தி வந்த தர்ணா போராட்டம் நேற்று இரவு வாபஸ் பெறப்பட்டது. அரசின் pசல கோரிக்கைகள் ஏற்கப்பட்டதால் உண்ணாவிரதம் வாபஸ் பெறுவதாக…

ஆந்திர முதல்வர் மீது வழக்கு : ஆன்மீக மடாதிபதி அறிவிப்பு

குண்டூர் திருமலை தேவஸ்தான நில அபகரிப்பை கண்டு கொள்ளாமல் இருப்பதற்காக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மீது வழக்கு தொடரப் போவதாக விசாகப்பட்டினம் மடாதிபதி சொரூபானந்த சாமிகள்…

அமித்ஷா இன்று சென்னை வருகை: பாஜக அதிமுக கூட்டணி இறுதி பேச்சுவார்த்தை

சென்னை: அதிமுக, பாஜக கட்சிகளிடையே கூட்டணி பேசப்பட்டு வரும் நிலையில், கூட்டணியை இறுதி செய்ய பாஜக தலைவர் அமித்ஷா இன்று சென்னை வருகிறார். இன்றைய பேச்சு வார்த்தையுல்…

தெலுங்கானா நல்லெண்ண தூதர் பதவியில் இருந்து சானியா மிர்ஸாவை நீக்க பாஜக கோரிக்கை

ஐதராபாத் தெலுங்கானா மாநில நல்லெண்ண தூதரான சானியா மிர்ஸா பாகிஸ்தான் நாட்டு மருமகள் என்பதால் அவரை பதவி நீக்கம் செய்ய பாஜக உறுப்பினர் டி ராஜா சிங்…

சிவசேனாவிடம் பணிந்த அமீத்ஷா…. 50:50 உடன்பாட்டை ஏற்றார்

இந்தி ‘பெல்டில்’ பா.ஜ.க.கூட்டணிக்கு வெற்றி வாய்ப்புள்ள ஒரே பெரிய மாநிலம்-மகாராஷ்ரா. சிவசேனாவையும் சேர்த்தால் மட்டுமே இது சாத்தியம். இதை உணர்ந்து கொண்ட சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே…

தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் பெயரில் மோசடி ஆசாமியின் தொலைபேசி அழைப்பு

டில்லி மோசடி ஆசாமி ஒருவர் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பேசுவதாக கூறி தெலுங்கானா மற்றும் கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகளிடம் தொலைபேசியில் உரையாடி உள்ளார். உயர்நீதிமன்ற நீதிபதிகள்…

தொலைக்காட்சி நிகழ்வில் இருந்து சித்துவை நீக்கியது சரியான முடிவில்லை : கபில் சர்மா

சண்டிகர் கபில்சர்மா ஷோ என்னும் தொலைக்காட்சி நிகழ்வில் இருந்து காங்கிரஸ் அமைச்சர் நவஜோத் சிங் சித்து நீக்கப்பட்டது சரியான முடிவில்லை என கபில் சர்மா கூறி உள்ளார்.…

சிஆர்பிஎஃப் வீரர்களுக்கு விமானப் பயண அனுமதி அளிக்காதது தவறு : முன்னாள் காவல்துறை அதிகாரி

ஸ்ரீநகர் காஷ்மீர் மாநில முன்னாள் காவல்துறை அதிகாரி சேஷ்பால் வைத் சிஆர்பிஎஃப் வீரர்களை செலவை காரணம் காட்டி விமானம் மூலம் அழைத்துச் செல்லாதது தவறு என கூறி…

உயிர் தியாகம் செய்த 2 சிஆர்பிஎ ஃப் வீரர்களின் பெண் குழந்தைகளை தத்தெடுக்க பெண் மாஜிஸ்திரேட் முடிவு

பாட்னா: உயிர் தியாகம் செய்த 2 சிஆர்பிஎஃப் வீரர்களின் பெண் குழந்தைகளை தத்தெடுக்கப்போவதாக பெண் மாஜிஸ்திரேட் இனாயத்கான் அறிவித்துள்ளார். தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த 49 வீரர்களுக்கு நாடு…

கந்தகாரில் மசூத் அசாரை விடுதலை செய்தது யார் ? : சித்து கேள்வி

சண்டிகர் கடந்த 1999 ஆம் வருடம் கந்தகாரில் தீவிரவாதி மசூத் அசாரை விடுதலை செய்தது யார் என பஞ்சாப் மாநில காங்கிரஸ் அமைச்சர் நவஜோத் சிங் சித்து…