Month: February 2019

பாலகிருஷ்ண ரெட்டியின் ஓசூர் தொகுதி காலி: அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சென்னை: முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டிக்கு பொதுச்சொத்துக்கு சேதம் ஏற்படுத்தியது தொடர்பான வழக்கில் சிறப்பு நீதி மன்றம் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இதன் காரணமாக…

புல்வாமா தாக்குதல் எதிரொலி: பேச்சு வார்த்தை முலம் தீர்வு காணலாம்….! ஐ.நா. உதவியை நாடிய இம்ரான்கான்

இஸ்லாமாபாத்: கடந்த 14ந்தேதி சிஆர்பிஎப் வீரர்கள் மீது பாகிஸ்தானில் இருந்து செயல்பட்டு வரும் ஜெய்ஷ்இமுகமது அமைப்பின் தற்கொலை படை பயங்கரவாதி நடத்திய தாக்குதலில் 44 வீரர்கள் வீரமரணம்…

எதிரிகளை வீழ்த்துவதற்காகவே கூட்டணி: தம்பித்துரை ‘பல்டி’

சென்னை: பாராளுமன்ற தேர்தலில் எதிரிகளை வீழ்த்துவதற்காகவே கூட்டணி அமைக்கப் பட்டு வருகிறது என்றும், இது கொள்கை அடிப்படையிலான கூட்டணி இல்லை என்று அதிமுக எம்.பி. தம்பித்துரை தெரிவித்து…

ராமதாசுக்கு வெட்கம், சூடு-சொரணை இல்லை: ஸ்டாலின் விளாசல்

சென்னை: அதிமுக பாமக இடையே இன்று கூட்டணி ஏற்பட்டதை தொடர்ந்து கருத்து தெரி வித்துள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ராமதாசுக்கு நாட்டை பற்றி கவலை யில்லை, பணத்தை…

அதிமுக-பாமக கூட்டணி அனைத்து தொகுதிகளிலும் தோல்வியடையும்: தமிழ்நாடு காங்கிரஸ்

சென்னை: அதிமுக பாமக கூட்டணி அனைத்து தொகுதிகளிலும் தோல்வி அடையும் என்று தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி கருத்து தெரிவித்து உள்ளார். பல ஆண்டுகளாக அதிமுகவையும்,…

புல்வாமா தாக்குதல்: வீரமரணம் அடைந்த தமிழக வீரர்கள் குடும்பத்திற்கு ரூ.1 லட்சம் நிதி உதவி அளித்த ‘ரோபோ’ சங்கர்

சென்னை: கடந்த 14ந்தேதி காஷ்மீர் புல்வாமா பயங்கவாத வெடிகுண்டு தாக்குதலில் வீரமரணம் அடைந்த தமிழக வீரர்கள் குடும்பத்திற்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய ரோபோ சங்கர் ரூ.1…

மத்தியஅரசுக்கு இடைக்கால டிவிடென்டாக ரூ.28ஆயிரம் கோடி வழங்கும் ரிசர்வ் வங்கி

டில்லி: இந்திய ரிசர்வ் வங்கி, மத்திய அரசுக்கு இடைக்கால ஈவுத்தொகையாக (டிவிடென்ட்) ரூ.28,000 கோடிவழங்க தீர்மானித்துள்ளது. நேற்று நடைபெற்ற ரிசர்வ் வங்கி யின் மத்தியக் குழு கூட்டத்தில்…

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரரின் மனைவி ராணுவத்தில் சேர விருப்பம்!

புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த கர்நாடகாவை சேர்ந்த வீரரின் மனைவி, தானும் ராணுவத்தில் சேர விரும்புவதாக தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் கடந்த வாரம்…

அதிமுக – பாமக கூட்டணி மக்கள் நல கூட்டணியாம்…! ராமதாஸ் சொல்கிறார்….

சென்னை: அதிமுக – பாமக கூட்டணி மக்கள் நல கூட்டணி என்று பாமக தலைவர் ராமதாஸ் புகழ்ந்து பேசி உள்ளார். அதிமுகவையும், எடப்பாடி அரசையும் சரமாரியாக வசை…

”41 வீரர்களின் மரணத்திற்கு பதிலடியாக பாகிஸ்தானை சேர்ந்த 82 பேர் கொல்லப்பட வேண்டும்” – கேப்டன் அம்ரிந்தர் சிங்

புல்வாமா தாக்குதலில் 41 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக பாகிஸ்தானை சேர்ந்த 82 பேரை கொல்ல வேண்டுமென பஞ்சாப் மாநில முதல்வர் கேப்டன் அம்ரிந்தர் சிங் கூறியுள்ளார்.…