விசாரணை பட்டியலில் இருந்து வழக்குகள் நீக்கப்பட்டது “அபத்தமானது”, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்
டில்லி: விசாரணைக்காக பட்டியலிடப்பட்ட வழக்குகள் பின்னர், பட்டியலில் இருந்து நீக்கப்படும் செயல் அபத்தமானது என்று உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தெரிவித்து உள்ளார். தமிழகத்தை…