Month: February 2019

விசாரணை பட்டியலில் இருந்து வழக்குகள் நீக்கப்பட்டது “அபத்தமானது”, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்

டில்லி: விசாரணைக்காக பட்டியலிடப்பட்ட வழக்குகள் பின்னர், பட்டியலில் இருந்து நீக்கப்படும் செயல் அபத்தமானது என்று உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தெரிவித்து உள்ளார். தமிழகத்தை…

இன்று காலை டில்லி, உ.பி.யில் நிலநடுக்கம்… பொதுமக்கள் அதிர்ச்சி

டில்லி: இன்று காலை தலைநகர் டில்லி மற்றும் உ.பி. மாநிலத்தின் சில பகுதிகளில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் காரணமாக பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த நிலநடுக்கமானது…

பிரகாஷ்ராஜ் காங்கிரசில் சேருவாரா? கர்நாடக அரசியலில் புதிய திருப்பம்..

பா.ஜ.க.வை கடுமையாக விமர்சித்து வரும் நடிகர் பிரகாஷ் ராஜ்- பெங்களூரு மத்திய தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடுகிறார். மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்படாத நிலையில்- அவர் பிரச்சாரத்தை ஏற்கனவே…

பா.ம.க.வால் ஆதாயம் பெறும் அ.தி.மு.க… எட்டு தொகுதிகளில் வெற்றியை தேடித்தரும் ராமதாஸ்…

அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய இரு கட்சிகளுமே பாட்டாளி மக்கள் கட்சியை வளைக்க பகீரத முயற்சிகளை நேரடியாகவே மேற்கொண்டன. அப்பாவுடன் அ.தி.மு.க.வும்,அன்புமணியுடன் தி.மு.க.வும் பேச்சு நடத்தின. கடைசியில் ஜெயித்தது-…

‘’எங்களுக்கும் 7+1 வேண்டும்’’ பிரேமலதா பிடிவாதத்தால் பியூஷ் கோயல் எரிச்சல்

தே.மு.தி.க. என்ற கட்சியை இந்த தேர்தலுடன் விஜயகாந்த் மனைவி பிரேமலதா ‘பார்சல்’ செய்து விடுவார் என்றே அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள். விஜய காந்த் ‘ஆக்டிவ்’ ஆக இருந்தபோதே…

திமுக-காங்கிரஸ் கூட்டணி இன்று அறிவிப்பு: காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக் சென்னை வருகை

சென்னை: திமுக-காங்கிரஸ் கூட்டணி இன்று மாலை அறிவிக்கப்படும் எதிர்பார்க்கப்படு கிறது. காங்கிரஸ் பொதுச்செயலாளர் முகுல்வாஸ்னிக் இன்று மாலை சென்னை வருகிறார். அதைத் தொடர்ந்து கூட்டணி அறிவிக்கப்படும் என…

சிஆர்பிஎஃப் வீரர் இறுதிச் சடங்கில் பாஜக தலைவர்களுக்கு எதிர்ப்பு

மீரட், உத்திரப்பிரதேசம் புல்வாமா தாக்குதலில் மரணமடைந்த உத்திரப் பிரதேச சிஆர்பிஃப் வீரர் இறுதிச் சடங்கில் மரியாதை குறைவாக நடந்துக் கொண்டதாக பாஜக தலைவர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. புல்வாமா…

கேரள இளைஞர் காங்கிரஸ் தொண்டர் கொலை : அரசிடம் விசாரணை விவரம் கேட்கும் ஆளுநர்

திருவனந்தபுரம் இளைஞர் காங்கிரஸ் தொண்டர் ஒருவர் கொல்லப்பட்டதற்கும் ஒருவர் கடுமையாக தாக்கப்பட்டதற்கும் நடந்த விசாரணை விவரங்களை கேரள ஆளுனர் முதல்வரிடம் கேட்டுள்ளார். கேரல மாநிலம் காசரகோடு பகுதியை…

ஹம்பி கோயிலை சேதப்படுத்திய 4 இளைஞர்களுக்கு ரூ.280000 அபராதம்

ஹம்பி, கர்நாடகா இந்திய பாரம்பரிய சின்னமான ஹம்பி கோவில் தூண்களை சேதப்படுத்திய 4 இளைஞர்களுக்கு நீதிமன்றம் தலா ரூ. 70000 அபராதம் விதித்து அந்த பணத்தில் தூண்கள்…

தாக்குதலுக்கு ஆதாரம் கேட்கும் பாகிஸ்தான் மீது நிர்மலா சீதாராமன் கடும் தாக்கு

டில்லி புல்வாமா தாக்குதல் குறித்த ஆதாரங்களை அளிக்குமாறு பாகிஸ்தான் கேட்டதற்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில்…