Month: February 2019

திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு: கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியுடன் பேச்சுவார்த்தை

சென்னை : மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் இந்திய…

திருப்பதியில் மோடி அளித்த வாக்குறுதி எதையும் நிறைவேற்றவில்லை: ராகுல்காந்தி குற்றச்சாட்டு

திருப்பதி: கடந்த தேர்தலில் திருப்பதிக்கு வந்த மோடி அளித்த வாக்குறுதி எதுவும் நிறைவேற்றப்படவில்லை என அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார். திருப்பதியில் நடைபெற்ற பொதுக்…

வாக்குப் பதிவு இயந்திரத்தின் பாதுகாப்பு குறித்து 4 வாரங்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும்: இந்திய தலைமை தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

புதுடெல்லி: வாக்குப் பதிவு இயந்திரத்தின் ‘ஸோர்ஸ் கோட்’ பாதுகாப்பு குறித்து 4 வார காலத்துக்குள் பதில் தருமாறு இந்திய தலைமை தேர்தல் ஆணையத்துக்கும், மத்திய அரசுக்கும் நோட்டீஸ்…

அசாமில் கள்ளச்சாராயம் குடித்து இறந்தோரின் எண்ணிக்கை 22-க உயர்வு

கவுகாத்தி: அசாம் மாநிலம் கோலாகட் டில் கள்ளச் சாராயம் குடித்து இறந்தோரின் எண்ணிக்கை 22-ஆக உயர்ந்துள்ளது. அசாம் மாநிலத்தில் கோலாகட் என்ற இடத்தில் கடந்த வியாழக்கிழமை ஏராளமானோர்…

தீவிரவாத அமைப்புகளுக்கு நிதி வருவதை பாகிஸ்தானுடன் இணைந்து தடுக்க நடவடிக்கை: தீவிரவாத நிதி தடுப்பு அதிரடி படை அறிவிப்பு

இஸ்லமாபாத்: தீவிரவாத அமைப்புகளுக்கு நிதியுதவி அளிக்கப்படுவதை பாகிஸ்தானுடன் இணைந்து தடுக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக, தீவிரவாத நிதி தடுப்பு அதிரடி படை (FATF) அறிவித்துள்ளது. புல்வாமாவில் தற்கொலைப் படை…

முதலை நண்பனுக்கு டூடுள் வெளியிட்டு சிறப்பித்த கூகுள்!

முதலைகளின் நண்பரும், சுற்றுச்சூழல் ஆர்வலருமான ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் இரவினுக்கு டூடுள் வெளியிட்டு கூகுள் நிறுவனம் சிறப்பித்துள்ளது. ஸ்டீவ் இர்வினுக்கு 57 வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு…

ஐபிஎல் தொடக்க விழாவிற்கு செலவிடப்படும் தொகையை உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தினருக்கு வழங்கும் பிசிசிஐ!

ஐபிஎல் தொடக்க நிகழ்ச்சிகள் நடத்தப்படாமல், அதற்கு செலவிடப்படும் தொகையை புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களுக்கு அளிக்கப்படும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலம்…

தவறாக தகவல் பரப்புவோர் மீது குற்றப் பத்திரிகை பதிய தேர்தல் ஆணையம் வேண்டுகோள்

டில்லி சமூக தளங்களில் வெளிநாடு வாழ் இந்தியர் வாக்களிப்பது குறித்து பரவி வரும் தவறான தகவல் குறித்து குற்றப்பத்திரிகை பதிய காவல்துறையை தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.…

2மணி நேரத்தில் 10கி.மீ. தூரம் பாத யாத்திரையாக வந்து ஏழுமலையானை தரிசனம் செய்தார் ராகுல்காந்தி!

டில்லி: காங்கிரஸ் கட்சித்தலைவர் ராகுல்காந்தி இன்று திருப்பதி ஏழுமலையானை தரிசித்தார். முன்னதாக அவர், மலை அடிவாரத்தில் இருந்து திருமலைக்கு பாத யாத்திரையாக நடந்து வந்தார். சுமார் 2…

உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தானுடன் விளையாடுவது குறித்து மத்திய அரசு தான் முடிவெடுக்க வேண்டும் – பிசிசிஐ

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுடன் விளையாடுவதா, இல்லையா என்பதை மத்திய அரசு தான் முடிவெடுக்க வேண்டும் என இன்று நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பிசிசிஐ முடிவெடுத்துள்ளது.…