Month: February 2019

காஷ்மீரில் 100 கம்பெனி படை வீரர்கள் குவிப்பு : மக்கள் பீதி

ஸ்ரீநகர் காஷ்மீர் மாநிலத்தில் 65000 சி ஆர் பி எஃப் மற்றும் 100 கம்பெனி துணை ராணுவப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். கடந்த 14 ஆம் தேதி காஷ்மீர்…

கிராமப்புற இளைஞர்களுக்கு 100 நாள் வேலை திட்டம் தொடங்கிய காங்கிரஸ் அரசு

போபால் மத்தியப் பிரதேச காங்கிரஸ் அரசு கிராமப்புற இளைஞர்களுக்கு வருடத்துக்கு 100 நாட்கள் வேலை அளிக்கும் யுவ ஸ்வாபிமான் யோஜனா என்னும் திட்டத்தை தொடங்கி உள்ளது. மத்தியப்பிரதேசத்தில்…

பெங்களூரு விமான கண்காட்சியில் ஏற்பட்ட தீ விபத்தில் 150 கார்கள் எரிந்தன

பெங்களூரு: பெங்களுருவில் விமான கண்காட்சி நடைபெறும் இடத்தின் அருகே ஏற்பட்ட திடீர்தீ விபத்தில்150-க்கும் மேற்பட்ட கார்கள் எரிந்தன. பெங்களூரு எலகண்டா விமானதளத்தில் விமான கண்காட்சி நடக்கிறது. அப்போது…

கிராமப்புற அரசு மருத்துவர்களுக்கு மேல்படிப்புக்கான நீட் தேர்வில் கூடுதல் மதிப்பெண்கள்

சென்னை பட்டமேற்படிப்புக்காக நீட் தேர்வு எழுதும் அரசு மருத்துவர்கள் உள்ளிட்டோருக்கு கூடுதல் மதிப்பெண்கள் அளிக்கலாம் என செல்வம் கமிட்டி பரிந்துரை செய்துள்ளது. பட்டமேற்படிப்பு படிக்க உள்ள மருத்துவர்களில்…

பாகிஸ்தானிற்கு மரணஅடி கொடுத்த அமெரிக்கா – ரூ.7,100 கோடி நிதி உதவி நிறுத்தம்!

புல்வாமா தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானிற்கு அளிக்கப்பட்டு வந்த ரூ.7,100 கோடி நிதி உதவியை அமெரிக்கா திடீரென நிறுத்தியுள்ளது. ஏற்கெனவே பொருளாதார பிரச்சனையில் சிக்கியுள்ள பாகிஸ்தானிற்கு இது மிகப்பெரிய…

பாஜக நெருக்கடி ; தூர்தர்ஷனில் இருந்து தூக்கி அடிக்கப்பட்ட சுமந்த் சி ராமன்

சென்னை ஆளும் கட்சிக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்ததால் தூர்தர்ஷன் விளையாட்டு வினா நிகழ்வில் இருந்து சுமந்த் சி ராமன் விலக்கப்பட்டுள்ளார் அரசின் தொலைக்காட்சியான தூர்தர்ஷனின் தமிழ் சேனலான…

இந்தியா – பாகிஸ்தான் இடையே ஆபத்தான சூழல் நிலவுகிறது – அதிபர் டிரம்ப்

புல்வாமா மாவட்டத்தில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் இடையே மிகவும் ஆபத்தான சூழல் நிலவுகிறது என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். ஜம்மு காஷ்மீர்…

சமூக ஆர்வலர் முகிலன் காணாமல் போன மர்மம் இன்னும் நீடிக்கிறது.

சென்னை காணாமல் போனதாக கூறப்படும் சுற்றுச் சூழல் ஆர்வலர் முகிலன் இருப்பிடம் இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் உள்ளது. சமூக ஆர்வலரான முகிலன் கூடங்குளம், மணல் கடத்தல், ஸ்டெர்லைட் போன்ற…

புல்வாமா தாக்குதலை கண்டித்து அமெரிக்காவில் இந்தியர்கள் ஆர்ப்பாட்டம்!

புல்வாமா தாக்குதலை கண்டித்து அமெரிக்காவில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் முன்பு ஒன்றுத் திரண்ட இந்தியர்கள் ஆர்பாட்டம் நடத்தினர். ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14-ம்…

மோடிக்காக ஊழல் கட்சியுடன் கூட்டணி : அதிமுக குறித்து  தமிழக பாஜக அமைச்சர்

திருபுவனம பாஜக அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் அதிமுகவை ஊழல் கட்சி என விமர்சித்துள்ளார். மக்களவை தேர்தலில் பாஜகவும் அதிமுகவும் கூட்டணி அமைத்துள்ளன. இந்தக் கூட்டணியில் பாமகவும் இணைந்துள்ளது.…