Month: February 2019

ஆளுநர் உரை பாதியில் நிறுத்தம் : கர்நாடகா அரசை கலைக்க பாஜக சதியா?

பெங்களூரு கர்நாடக மாநில சட்டப்பேரவையில் பாஜக அமளி செய்ததால் ஆளுனர் தனது உரையில் பாதியில் நிறுத்தி விட்டு வெளியேறி உள்ளார். நேற்று கர்நாடக மாநில சட்டப்பேரவையான பெங்களூரு…

கேரள மீனவர்களுக்கு நோபல் பரிசு : காங்கிரஸ் எம் பி சசி தரூர் பரிந்துரை

திருவனந்தபுரம் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்றிய கேரள மீனவர்களுக்கு நோபல் பரிசு வழங்க காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் சசிதரூர் பரிந்துரை கடிதம் அனுப்பி உள்ளார். கடந்த வருடம் கேரளாவில்…

மத்திய அரசு ராணுவ அதிகாரிகளுக்கு மேலும் சலுகை பறிப்பு

டில்லி ராணுவ அதிகாரிகளுக்கான பயணப்படியைத் தொடர்ந்து மேலும் பல சலுகைகளை மத்திய அரசு நிறுத்தி வருகிறது. ராணுவ அதிகாரிகள் அவசரப்பணிக்காக செல்லும் போது அவர்கள் செலவு செய்யும்…

வரும் 12 ஆம் தேதி அரசை எதிர்த்து வழக்கறிஞர்கள் நாடு தழுவிய போராட்டம்

டில்லி இந்திய பார் கவுன்சில் வரும் 12 ஆம் தேதி நாடு தழுவிய வழக்கறிஞர்கள் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது. இந்திய பார் கவுன்சில் எனப்படும் வழக்கறிஞர்கள் கூட்டமைப்பின்…

தமிழ் திரையுலகில் அறிமுகமாகும் ஸ்ரீதேவி மகள் ‘ஜான்வி’: அஜித்துடன் நடிக்கிறார்

விஸ்வாசம் படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து, அஜித் தற்போது ‘பிங்க்’ படத்தின் ரீமேக்கில் நடித்து வருகிறார். இந்த படத்தை ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தின் இயக்குனர் வினோத்…

செல்போன் திருட்டை தடுக்க புதிய செயலி ‘டிஜிகாப்’: காவல் ஆணையர் அறிமுகம்

சென்னை: செல்போன் திருட்டை தடுக்க தமிழக காவல்துறை ‘டிஜிகாப்’ என்ற புதிய செயலியை அறிமுகப்படுத்தி உள்ளது. சென்னை வேப்பேரியில் உள்ள காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் டிஜிகாப் என்ற…

பாஜ கூட்டணியில் சேர ‘நீட் விலக்கை’ நிபந்தனையாக வையுங்கள்: அதிமுகவுக்கு ஸ்டாலின் ஆலோசனை

சென்னை: பாஜ கூட்டணியில் சேர தமிழகத்துக்கு ‘நீட் விலக்கு’ கொடுப்பதை நிபந்தனையாக வையுங்கள் அதிமுகவுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் ஆலோசனை தெரிவித்து உள்ளார். நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி…

76000 காலி பணி இடத்தை நிரப்பு மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு

டில்லி மத்திய உள்துறை அமைச்சகம் மத்திய பாதுகாப்புப் படையில் உள்ள 76,578 காலி இடங்களை நிரப்ப முடிவு செய்துள்ளது. மத்திய பாதுகாப்புப் படையில் மத்திய எல்லைக் காவல்துறை,…

பான் எண்ணுடன் ஆதாரை இணைப்பது அவசியம் : உச்சநீதிமன்றம்

டில்லி வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய பான் எண்ணுடன் ஆதாரை இணைப்பது அவசியம் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. ஆதார் எண் குறித்து பல வழக்குகள் பதியப்பட்ட…

எதிர்கட்சிகளை மிரட்டும் மோடி அரசு மீது தேர்தல் ஆணையரிடம் புகார் செய்வோம்: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிவிப்பு

கொல்கத்தா: எதிர்கட்சிகளை மிரட்டும் வகையில் மோடி அரசு செயல்படுவது குறித்து தேர்தல் ஆணையரிடம் புகார் செய்வோம் என மேற்கு வங்க முதல்வரும் திரிணாமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா…