Month: February 2019

ரஃபேல் விவகாரத்தில் மனோகர் பாரிக்கர் பங்கு குறித்து விசாரணை தேவை : இந்து ராம்

சென்னை ரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் மனோகர் பாரிக்கரின் பங்கு என்ன என்பது குறித்து விசாரிக்க வேண்டும் என இந்து என் ராம் தெரிவித்துள்ளர். ரபேல்…

நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்திற்கு தடை விதிக்க வேண்டும்: அப்போலோ மருத்துவமனை திடீர் வழக்கு

சென்னை: ஜெ. மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத் திற்கு தடை விதிக்க வேண்டும் என்று அப்போலோ மருத்துவமனை திடீரென வழக்கு…

பழனி பஞ்சாமிர்தத்துக்கு புவி சார் குறியீடு கிடைக்குமா?

மதுரை: பழனியில் தயாரிக்கப்படும் பஞ்சாமிர்தம் உலகப்புகழ் பெற்றது. இதற்கு புவிசார் குறியீடு பெற வேண்டும் என்று பல ஆண்டுகளாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், புவிசார்…

சிபிஐ விவகாரம் : மத்திய அரசு எதிராக மம்தா மீண்டும் போர்க்கொடி

கொல்கத்தா சிபிஐ அதிகாரிகளை தடுத்த மேற்கு வங்க காவல் அதிகாரிகளுக்கு மத்திய விருதுக்கு பதிலாக மாநில அரசு விருதுகள் வழங்கும் என முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.…

வருமான வரியை ஒட்டுமொத்தமாக ஒழிக்க வேண்டும்: சுப்பிரமணியசாமி புது ஐடியா

டில்லி: நாட்டில் வருமான வரி முறையை, மத்திய அரசு, ஒட்டு மொத்தமாக ஒழிக்க வேண்டும் என்று பாஜக மூத்த தலைவரும், அதிமேதாவியுமான சுப்பிரமணியசாமி புது ஐடியா கொடுத்துள்ளார்.…

பொதுமக்கள் கவனத்திற்கு….: பராமரிப்பு பணி காரணமாக நாளை 45 சென்னை புறநகர் ரயில் சேவைகள் ரத்து

சென்னை: பேசின்பிரிட்ஜ் முதல் வில்லிவாக்கம் வரை நாளை ரயில் தண்டவாள பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால், சென்னையில் இருந்து செல்லும் 45 புறநகர் ரயில் சேவைகள் ரத்து…

துக்க நிகழ்ச்சியில் சாராயம் விநியோகம்: உ.பி., உத்தரகாண்டில் 34 போ் உயிாிழப்பு

லக்னோ: துக்க நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சென்றவர்கள், அங்கு வழங்கப்பட்ட கள்ளச்சாராயத்தை குடித்ததில் பலர் உயிரிழந்து இருப்பதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தின் பலுபுா் கிராமத்தில்…

காஷ்மீரில் பனிச்சரிவு: 7 காவலர்கள் உயிரிழந்த பரிதாபம்

ஸ்ரீநகர்: காஷ்மீர் மாநிலத்தில் இந்த ஆண்டு வரலாறு காணாத பனிப்பொழிவு நிகழ்ந்து வருகிறது. இதன் காரணமாக ஏற்பட்ட பனிச்சரிவில் 10 காவலர்கள் சிக்கிய நிலையில் 7 பேர்…

பாரத் மாதா கி ஜே சொல்லவில்லை என்றால் பாரதத்தில் இருக்க முடியாது: தெலுங்கானா பாஜ எம்எல்ஏ மிரட்டல்

ஐதராபாத்: பாரத் மாதா கி ஜே சொல்லவில்லை என்றால் நீங்கள் பாரதத்தில் இருக்க முடியாது என்று தெலுங்கானா பாஜ எம்எல்ஏ ராஜா சிங் மிரட்டல் விடுத்துள்ளார். பரபரப்புக்கு…

பராமரிப்பு பணி: சென்னை கடற்கரை – வேளச்சேரி இடையே நாளை காலை 8 மணி முதல் 2 மணி வரை மின்சார ரயில் சேவை நிறுத்தம்

சென்னை: பராமரிப்பு பணி காரணமாக சென்னை கடற்கரை இருந்து வேளச்சேரி செல்லும் மின்சார ரயில் வண்டி சேவைகள் நிறுத்தப்படும் என்று ரயில்வே அறிவித்து உள்ளது. காலை 8…