Month: February 2019

விவசாயிகளுக்கு நிதியுதவி: 13 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை கொண்ட குழுவை அமைத்தது தமிழக அரசு

சென்னை: மத்திய பட்ஜெட்டில் அறிவித்துள்ள விவசாயிகளுக்கான திட்டங்கள் மற்றும் நிதிஉதவி நடவடிக்கைகளை மேற்கொண்ட 13 ஐஏஎஸ் அதிகாரிகள் கொண்ட குழுவை தமிழக அரசு நியமித்து உள்ளது. சமீபத்தில்…

நாடாளுமன்ற தேர்தலுடன் 21 சட்டமன்ற இடைத்தேர்தல்: இல்லையேல்…..! ஸ்டாலின் எச்சரிக்கை

ஓசூர்: தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலோடு, காலியாக உள்ள 21 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தவில்லை என்றால் மக்களை திரட்டி போராட்டம் நடத்துவோம் என்று தேர்தல் ஆணையத்துக்கு மு.க.ஸ்டாலின்…

3வது டி20 போட்டி: டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு!

நியூசிலாந்துக்கு எதிரான 3வது டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இரு அணிகளும் மோதும் இந்த போட்டியில் ஹாமில்டன்…

முதல்வர் எடப்பாடியுடன் ரஜினிகாந்த் சந்திப்பு: மகள் திருமணத்துக்கு அழைப்பு

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் தமிழ கமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை இன்று அவரது இல்லத்தில் சந்தித்தார். அப்போது தனது மகளின் திருமணத்துக்கு அழைப்பிதழ் கொடுத்தார். ரஜினிகாந்தின் இளையமகள் சவுந்தர்யாவுக்கும்,…

2019ம் ஆண்டுக்கான ராகு கேது பெயர்ச்சி பலன்கள்: வேதாகோபாலன்

கிரகப் பெயர்ச்சிகளைப் பொருத்த வரையில் நான்கு பெயர்ச்சிகள் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவை. குரு பெயர்ச்சி.. சனி பெயர்ச்சி,, ராகு/ கேது பெயர்ச்சிகள் இவை விதியை ஒரே நாளில்…

இஸ்தான்புல் கட்டிட விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21ஆக அதிகரிப்பு!

இஸ்தான்புலில் ஏற்பட்ட கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளது. துருக்கியின் இஸ்தான்புல் நகரில் உள்ள கர்தால் என்ற மாவட்டத்தில் நேற்று முன்…

தேர்தலில் வாரிசுகளை களம் இறக்கும் கழகங்கள் … தேசிய கட்சிகளும் அதே பாதையில் பயணம்..

தேர்தலில் வாரிசுகளை களம் இறக்கும் கழகங்கள் … தேசிய கட்சிகளும் அதே பாதையில் பயணம்.. தமிழகத்தில் யார்? யாருடன் கூட்டணி என்பது இந்த நிமிடம் வரை திட்டவட்டமாக…

திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ சத்யஜித் பிஸ்வாஸ் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில், பாஜக தலைவர் முகுல்ராய் மீது வழக்கு பதிவு

கொல்கத்தா: திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ சத்யஜித் பிஸ்வாஸ் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில், பாஜக தலைவர் முகுல்ராய் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக…

மாசிமாத பூசைக்காக 12-ந்தேதி நடை திறப்பு: அய்யப்ப பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்

பம்பா: சபரிமலை அய்யப்பன் கோவில் நடை மாசி மாத பூஜைக்காக வரும்12-ந்தேதி திறக்கப்பட உள்ளது. இதையொட்டி அய்யப்ப பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது. சபரிமலையில் அனைத்து…

பாரதிய ஜனதா கட்சி மீது அதிருப்தி: காங்கிரஸ் கட்சியில் சேருகிறார்  பீகார் பாஜக எம்.பி. கீர்த்தி ஆசாத்

பாட்னா: பீகாரில் 3 முறை பாரதிய ஜனதா கட்சி எம்.பி.,யாக இருந்த கீர்த்தி ஆசாத், பாஜக தலைமை மீது கொண்ட அதிருப்தி காரணமாக காங்கிரசில் இணைய முடிவு…