Month: January 2019

பிரட்டன் அரசு கவிழுமா ? : பிரக்சிட் வாக்கெடுப்பில் பிரதமர் தரப்பு தோல்வி

லண்டன் ஐரோப்பிய நாடுகள் கூட்டமைப்பில் இருந்து பிரிட்டன் விலக எடுத்த முடிவின் பாராளுமன்ற வாக்கெடுப்பில் பிரதமர் தெரசா மே தரப்பு தோல்வி அடைந்துள்ளது. கடந்த 1973 ஆம்…

இந்தியாவில் அடுத்த 7-8 வருடங்களில் 1000 விமானங்கள் அதிகரிக்கும் : அரசு அதிகாரி

டில்லி அடுத்த 7-8 வருடங்களில் இந்தியா மேலும் 1000 விமானங்கள் வாங்கப்பட உள்ளதாக இந்திய அரசின் விமான போக்குவரத்து துறை அதிகாரி தெரிவித்துள்ளார். இந்தியாவில் விமானப் பயணம்…

ஆக்ரா : பசுவைக் காத்த காவல்துறையினருக்கு நற்சான்றிதழ் வழங்கி கவுரவிப்பு

ஆக்ரா ஓடையில் விழுந்த பசுவை காத்த 3 காவல்துறையினருக்கு நற்சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. உத்திரப் பிரதேசத்தில் பசுப்பாதுகாப்புக்கு அம்மாநில அரசு முக்கியத்துவம் அளித்து வருவது தெரிந்ததே. அரசு ஆதரவற்று…

மிருகக் காட்சி சாலையில் துப்பாக்கி சூடு – திரு. வெங்கடேஷ் எழுதும் நினைவு மட்டுமே நிரந்தரம் கட்டுரை

சென்னையில் நெடுங்காலமாக மிருகங்களைக் காட்சி படுத்தும் வழக்கம் இருந்து வருகிறது. மிருகக் காட்சி சாலை பிரிட்டிஷார் ஆட்சிக் காலத்தில் அவர்களது பொருளாதார சக்தியின் பிம்பமாக கருதப்பட்டது. எழும்பூரில்…

மாஜிஸ்ட்ரேட்டும் இன்ஸ்பெக்டரும் தெளிவாக இருந்தாலே போதும், நாடு நன்றாக உருப்படும்.. போலி வழக்குகள் வரவே வராது.

கட்டுரையாளர்: ஏழுமலை வெங்கடேசன் கோடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது புகார் கூறிய சயன், மனோஜை நீதிமன்ற விசாரணை காவலுக்காக சிறையில் அடைக்க…

இந்தியாவில் 75 சதவீதம் பேர் காப்பீட்டுத் திட்டத்தில் இணையவில்லை: அதிர்ச்சி தரும் புள்ளிவிவரம்

புதுடெல்லி: இந்தியாவில் 75 சதவீத மக்கள் காப்பீட்டு திட்டத்தில் இணையவில்லை என்ற தகவல் மத்திய அரசின் புள்ளிவிவரங்களிலிருந்து தெரியவந்துள்ளது. ஐரோப்பியா நாடுகளை ஒப்பிடும் போது, இந்தியாவில் 75…

பெண்கள் குறித்து சர்ச்சை பேச்சு: ஹர்திக் பாண்டியாவின் கௌரவ அங்கீகாரம் ரத்து!

தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பெண்கள் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியாவின் கௌரவமிக்க உறுப்பினர் அங்கீகாரத்தை மும்பை ஸ்போர்ஸ் கிளப் ஆன ’கர்…

பாஜக ரத யாத்திரை அனுமதி குறித்து மேற்கு வங்க அரசு முடிவு எடுக்கலாம்: உச்சநீதிமன்றம் தீர்ப்பு

புதுடெல்லி: மேற்கு வங்க மாநிலத்தில் ரத யாத்திரை நடத்த அனுமதிக்கக் கோரி பாஜக தாக்கல் செய்த மனுவை, உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அனுமதி தருவது குறித்து மேற்குவங்க…

சதம் கடந்த கோலி…அதிரடி காட்டிய தோனியால் இந்தியா அசத்தல் வெற்றி!

அடிலெய்டில் நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டியில் 6விக்கெட் வித்யாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தில் இந்தியா வெற்றிப்பெற்றது. விராட் கோலியின் சதமும், தோனியின் விடா முயற்சியினாலும் வெற்றிப்பெற்ற இந்தியா…

காபி கொள்முதல் விலை வீழ்ச்சியால் கேள்விக்குறியாகும் எத்தியோப்பிய விவசாயிகள் வாழ்க்கை

எத்தியோப்பியா: எத்தியோப்பியாவில் காபி கொட்டை விலை சரிவால் விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. காபி உற்பத்தியில் ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியா முன்னணியில் இருக்கிறது. இங்கு தரமான காபிக்…