Month: January 2019

ஜெர்மனி : இலங்கை அமைச்சர் லட்சுமண் கதிர்காமர் கொலை முக்கிய குற்றவாளி கைது

பெர்லின் இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் லட்சுமண் கதிர்காமர் கொலை வழக்கின் குற்றவாளியான விடுதலைப் புலிகள் இயக்கத்தை சேர்ந்தவர் ஜெர்மனியில் கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கையின் புகழ்பெற்ற தமிழ்…

சாமியார் ராம் ரகீமுக்கு மேலும் ஒரு சிறை தண்டனை

பஞ்ச்குலா பலாத்கார வழக்கில் 20 ஆண்டு சிறை தண்டனை பெற்றுள்ள சாமியார் ராம் ரகீமுக்கு ஒரு கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அரியானா மாநிலத்தில் சாமியார்…

போதைக்கு அடிமையான 3 லட்சம் பேருக்கு சிகிச்சை: பஞ்சாப் சிறப்பு அதிரடிப் படை தகவல்

சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் போதைக்கு அடிமையான 3 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சை தரப்பட்டுள்ளதாக, போதைத் தடுப்பு சிறப்பு அதிரப்படை இயக்குனர் ஜெனரல் முகமது முஸ்தபா தெரிவித்துள்ளார். இது…

மத்தியில் ஆட்சியை தீர்மானிக்கப் போகும் உத்திரப் பிரதேசம்

லக்னோ: உத்திரப் பிரதேசத்தில் பாஜகவின் புகழ்பெற்ற தேர்தல் கருத்துக் கணிப்புகளை வென்று சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி கூட்டணி வெற்றி பெறும் நிலை ஏற்பட்டுள்ளது. உத்திரப்…

பாலியல் வன்புனர்வு காட்சி இடம் பெற்ற படங்களை 15 வயதுக்கு குறைவானோர் பார்க்க தடை

லண்டன்: பாலியல் வன்புனர்வு மற்றும் பாலியல் வன்முறைக் காட்சிகள் இடம்பெற்ற திரைப்படங்களை பார்ப்பதற்கு 15 வயதுக்குட்பட்டவர்களுக்கு தடை விதிக்கும் வகையில், புதிய விதிமுறையை பிரிட்டிஷ் திரைப்பட மதிப்பீட்டுத்…

2050-க்குள் உணவு முறையில் பெரிய மாற்றம் வரும்: ஊட்டச்சத்து நிபுணர்கள் தகவல்

புதுடெல்லி: மாமிசத்தை குறைத்து காய்கறியை உணவில் அதிகப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக, ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. ஊட்டச் சத்து, விவசாயம் மற்றும் சுற்றுச்சூழல் நிபுணர்கள் ஆய்வறிக்கையில் கீழ்கண்டவாறு…

ஒரே இடத்தில் 3 ஆண்டுகள் பணியாற்றும் அதிகாரிகளை பிப், 28-க்குள் மாற்ற தேர்தல் ஆணையம் உத்தரவு

புதுடெல்லி: மக்களவைக்கு தேர்தல் நடைபெறுவதையொட்டி, சொந்த ஊரில் பணியாற்றும் அல்லது ஒரே இடத்தில் 3 ஆண்டுகளாக பணியாற்றும் அதிகாரிகளை பிப்ரவரி 28-ம் தேதிக்குள் பணி இடமாற்றம் செய்யுமாறு…

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: பெடரர், நடால், ஷரபோவா, கெர்பர், வோஸ்னியாக்கி 3வது சுற்றுக்கு தகுதி!

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ரோஜர் பெடரர், ரபேல் நடால், கரோலின் வோஸ்னியாக்கி 3வது சுற்றிற்கு முன்னேறியுள்ளனர். கிராண்ட் ஸ்லாம் என்று அழைக்கப்படும் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்…

மக்களவை தேர்தலுக்குப் பின் மத்தியில் நிலையான ஆட்சி ஏற்படாது: மத்திய அமைச்சர் ஜெயந்த் சின்ஹா திட்டவட்டம்

புதுடெல்லி: அடுத்து அமையப்போகும் அரசு வலுவான மற்றும் நிலையான அரசாக இருக்காது என, மத்திய அமைச்சர் ஜெயந்த் சின்ஹா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். சிஎன்பிஎஸ்சி-டிவி18-க்கு பேட்டியளித்த அவர், “மக்களவை…

எச்.ஐ.வி.ரத்தம் ஏற்றப்பட்ட சாத்தூர் பெண்ணிற்கு சுகப்பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்தது!

சமீபத்தில் எச்.ஐ.வி. ரத்தம் ஏற்றப்பட்ட சாத்தூரை சேர்ந்த கர்ப்பிணி பெண்ணிற்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. அரசு மருத்துவமனை ஊழியர்களின் அஜாக்கரதையால் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு சுகப்பிரசவம் நடந்துள்ளது. விருதுநகர்…