Month: January 2019

2 நாள் உலக முதலீட்டாளர்கள் மாநாடு: எடப்பாடி தொடங்கி வைத்தார்

சென்னை: தமிழகத்தில் 2 நாள் உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையில் தொடங்கியது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மாநாட்டை தொடங்கி வைத்தார்- தொடர்ந்து மாநாடு சென்னையில் தொடங்கி…

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: நடால், பெட்ரா கிவிட்டோவா அரையிறுதி சுற்றுக்கு முன்னேற்றம்!

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ரபேல் நடால், பெட்ரா கிவிட்டோவா உள்ளிட்டோர் அரையிறுதி சுற்றுக்கு முன்னேற்றியுள்ளனர். கிராண்ட்ஸ்லாம் போட்டி என்றழைக்கப்படும் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன்…

2-வது நாளாக போராட்டம்: மாநிலம் முழுவதும் பல இடங்களில் மறியல் – கைது

சென்னை: அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டம் இன்று 2-வது நாளாக தொடர்ந்து வருகிறது. இன்றைய தினம் மாநிலம் முழுவதும் ஆங்காங்கே பல இடங்களில் மறியல் போராட்டம் நடைபெற்று…

இந்தியாவின் அதிரடி பந்து வீச்சால் 157 ரன்களிலேயே சுருண்ட நியூசிலாந்து அணி!

இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 38 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து நியூசிலாந்து அணி 157 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனை தொடர்ந்து 158 ரன்கள்…

அதிமுகவுடன் அமமுக இணைப்பா? ‘நெவர்’: டிடிவி தினகரன்

பரமக்குடி: அதிமுகவுடன் அமமுக ஒருபோதும் இணையாது, அதற்கான வாய்ப்பே கிடையாது என்று அமமுக துணைப்பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறி உள்ளார். பாராளுமன்ற தேர்தல் இன்னும் சில…

பாராளுமன்ற தேர்தல்: கூட்டணி, தொகுதிப்பங்கீடு குறித்து பேச அதிமுகவில் குழுக்கள் அமைப்பு

சென்னை: அதிமுக சார்பில் மக்களவை தேர்தல் குறித்து பேச்சு வார்த்தை நடத்த, தேர்தல் அறிக்கை தயாரிக்க, பிரசார குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர்…

ஜெயலலிதா நினைவிடம் கட்ட தடை கோரிய வழக்கு தள்ளுபடி! சென்னை உயர்நீதி மன்றம் தீர்ப்பு

சென்னை: மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு மெரினாவில் நினைவிடம் அமைப்ப தற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதி மன்றம் தள்ளுபடி செய்தது. சொத்துக்குவிப்பு வழக்கில்…

பாதுகாப்பு துறையில் தனியார் முதலீடு: திருச்சி துப்பாக்கி தொழிற்சாலை ஊழியர்கள் வேலைநிறுத்தம்

திருச்சி: மத்திய அரசு பாதுகாப்பு துறையில் தனியார் முதலீடு செய்ய அனுமதி அளித்துள்ள எதிர்த்து திருச்சி துப்பாக்கி தொழிற்சாலை ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பாதுகாப்புத் துறையில்…

ஜெ.மரணம்: விசாரணை ஆணையத்தின் கடைசி சாட்சியாக ஓபிஎஸ்-இடம் விசாரணை

சென்னை: முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில், கடைசி சாட்சியாக ஓபிஎஸ்-ஐ விசாரிக்கக் கூடும் என தகவல் வெளியாகி…

பிப்ரவரி 11ந்தேதி ரஜினிகாந்த் இளையமகள் சவுந்தர்யா விசாகன் மறுமணம்!

சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் இளையமகள் சவுந்தர்யாவுக்கும், வணங்காமுடி விசாகன் என்பவருக்கும் இடையே திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ள நிலையில், வரும் பிப்ரவரி 11ந்தேதி சென்னையில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டலில்…