ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய ஆவணப்படம்!
2019ம் ஆண்டிற்கான ஆஸ்கர் விருதுக்கான பரிந்துரை பட்டியலில் ‘ப்ரீயட். தி என்ட் ஆஃப் சென்டென்ஸ்’ என்ற இந்திய ஆவணப்படம் இடம்பெற்றுள்ளது. திரைத்துறையில் பல்வேறு பிரிவுகளின் கீழ் சிறந்த…
2019ம் ஆண்டிற்கான ஆஸ்கர் விருதுக்கான பரிந்துரை பட்டியலில் ‘ப்ரீயட். தி என்ட் ஆஃப் சென்டென்ஸ்’ என்ற இந்திய ஆவணப்படம் இடம்பெற்றுள்ளது. திரைத்துறையில் பல்வேறு பிரிவுகளின் கீழ் சிறந்த…
நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இருந்து இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி நீக்கப்பட்டுள்ளதாக அணி தேர்வாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆஸ்திரேலியா உடனான போட்டிகள்…
சென்னை முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரித்து வரும் ஆறுமுக சாமி அணையம் அவர் தோழி சசிகலாவிடம் விசாரணை நடத்த தேவை இல்லை என முடிவு…
சென்னை தெகல்கா முன்னாள் ஆசிரியர் மேத்யூ உள்ளிட்ட 7 பேருக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குறித்து பேச சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. கடந்த 2017 ஆம்…
மும்பை பிரதமர் வேட்பாளராக நிதி கட்கரி நிறுத்தப்பட்டால் பாஜகவுடன் கூட்டணி அமைக்கப்படும் என சிவசேனா கட்சியின் தலைவர் சஞ்சய் ராவத் கூறி உள்ளார். மகாராஷ்டிர மாநில பாஜக…
டில்லி இளைஞர்களை பெருமளவில் சேர்த்து உத்திரப் பிரதேச மாநிலத்தை மேம்படுத்த உள்ளதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது டிவிட்டரில் தெரிவித்துள்ளர். கடந்த 2014 பாராளுமன்ற தேர்தலுக்கு…
சென்னை வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் வரும் 25 ஆம் தேதிக்குள் பணிக்கு திரும்ப வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள…
ஜாகர்தா கனமழையால் இந்தோனேசியாவில். 8 பேர் மரணம் அடைந்துள்ள நிலையில் ஆயிரக்கணக்கானோர் இடம் பெயர்ந்துள்ளனர். நேற்று இரவு முதல் இந்தோனேசியாவில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து…
பாங்காக் கடந்த 2014 ஆம் ஆண்டு ராணுவ ஆட்சிக்கு பிறகு மீண்டும் பொதுத் தேர்தலுக்கு அனுமதி அளிக்கும் அறிவிப்பை தாய்லாந்து அரசு மாளிகை வெளியிட்டுள்ளது. தாய்லாந்து நாட்டில்…
சிம்லா இமாசலப் பிரதேசத்தில் உறைபனி மற்றும் பனிப்பொழிவால் குளிர் மிகவும் அதிகரித்துள்ளது. நாடெங்கும் தற்போது குளிர் அதிகரித்துள்ளது. குறிப்பாக வட இந்தியாவில் குளிர் மிகவும் அதிகமாக காணப்படுகிறது.…