Month: January 2019

பொங்கல் பரிசு ரூ.1000 அனைவருக்கும் வழங்க கூடாது: சென்னை உயர்நீதி மன்றம் அதிரடி

சென்னை: பொங்கல் பரிசு ரூ.1000 அனைவருக்கும் வழங்க கூடாது சென்னை உயர்நீதி மன்றம் தடை விதித்துள்ளது. வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ளவர்களுக்கு மட்டுமே ஆயிரம் ரூபாயும் பொங்கல்…

77 நாட்கள் கட்டாய விடுப்பு: மீண்டும் அலுவலகம் வந்தார் அலோக் வர்மா!

டில்லி: சிபிஐ இயக்குனர் அலோக் வர்மாவை கட்டாய விடுப்பில் செல்ல மத்தியஅரசு அறிவுறுத்தியதை ரத்து செய்த உச்சநீதி மன்றம், அலோக் வர்மா மீண்டும் சிபிஐ இயக்குனராக செயல்படலாம்…

தொகுதி பெயர் குறிப்பிடாமல் வேட்புமனு தாக்கல் செய்த குஜராத் பாஜக எம்எல்ஏ: வேட்பு மனு ஏற்கப்பட்டது எப்படி?

அகமதாபாத்: குஜராத் மாநிலத்தில் கடந்த 2017ம்ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின்போது, போட்டி யிட்டு வெற்றி பெற்ற பாஜக எம்எல்ஏ ஒருவர், அவர் போட்டியிட்ட தொகுதி பெயர் வேட்புமனுவில்…

கோத்ரா போலி என்கவுண்டர் வழக்கு: விசாரணை அறிக்கையை மனுதாரர்களுக்கு வழங்க உச்சநீதி மன்றம் உத்தரவு

டில்லி: குஜராத்தில் மோடி முதல்வராக இருந்தபோது நடைபெற்ற போலி என்கவுண்டர் தொடர்பான விசாரணை அறிக்கையை மனுதாரர்களுக்கு வழங்க குஜராத் மாநில அரசுக்கு உச்சநீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது.…

ஸ்டெர்லைட் ஆலையை உச்சநீதி மன்றம் உத்தரவிடவில்லை: தூத்துக்குடி கலெக்டர்

தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலையை உடனே திறக்க உச்சநீதி மன்றம் உத்தரவிடவில்லை என்றும், ஆலையை உடனே திறக்க முடியாது என்றும் தூத்துக்குடி கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறி உள்ளார்.…

திரைப்படங்களை திருட்டுத்தனமான வெளியிடும் இணையதளங்களை தடுக்க புதிய மசோதா! மத்திய அரசு முடிவு

டில்லி: புதிய திரைப்படங்களை திருட்டுத்தனமான வெளியிடும் இணையதளங்களை தடுக்க புதிய மசோதா கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன் காரணமாக பைரசி இணைய தளங்கள்…

குடியுரிமை சட்ட திருத்த மசோதா: மோடி அரசுக்கு மிசோரம் மாநில முதல்வரும் எதிர்ப்பு

ஷிலாங்: குடியுரிமைச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்தால், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து விலகுவோம் என கூட்டணி கட்சியான அசாம் தேசிய மக்கள் கட்சியின் தலைவரும்,…

அயோத்தி ராமஜென்ம பூமி வழக்கு: ஜன.10ந்தேதி முதல் அரசியல் சாசன அமர்வில் விசாரணை

டில்லி: அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் விவகாரம் தொடர்பான வழக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு வரும் 10ந்தேதி…

மோடிக்கு எழுப்பப்பட்ட 15 கேள்விகள் : 13, 14 மற்றும் 15

டில்லி ஊடகங்கள் பிரதமர் மோடிக்கு எழுப்பிய 15 கேள்விகள் வரிசையில் இன்று 13, 14 மற்றும் 15 பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்ததில் இருந்து இதுவரை செய்தியாளர்கள்…

திருப்பதி மலைஅடிவாரத்தில் பக்தர்கள் வசதிக்காக 384 ஓய்வு அறைகள்: திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு

திருப்பதி: திருப்பதி வரும் பக்தர்களின் வசதிக்காக மலைஅடிவாரத்தில் 384 ஓய்வு அறைகள் கட்ட முடிவு செய்துள்ளதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவித்து உள்ளது. திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர்…