Month: May 2018

காவிரி மேலாண்மை ஆணையம்: ஸ்டாலின் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து

சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் என்று தமிழக அரசு கேட்டிருந்த நிலையில், காவிரி மேலாண்மை ஆணையம் என்று, காவிரி வரைவு திட்டம் தொடர்பான அமைப்புக்கு பெயரிட்டு உச்சநீதி…

வேளாண் படிப்புக்கான ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கியது…

கோவை: இந்த ஆண்டு முதல் பொறியியல் படிப்புபோல வேளாண் படிப்புக்கும் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே வேளாண் படிப்புக்கு ஆன்லைன் மூலம் கலந்தாய்வு நடத்தப்படும்,…

கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏ ஆனந்த்சிங் கடத்தல்: சித்தராமையா புகார்

பெங்களூரு: நாளை சட்டமன்றத்தில் எடியூரப்பா பெரும்பான்மை நிரூபிக்க வேண்டிய நிலையில் கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏ ஒருவர் கடத்தப்பட்டுள்ளதாக முன்னாள் முதல்வர் சித்தராமையா பரபரப்பு புகார் கூறி உள்ளார்.…

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பதவி விலக வேண்டும்: ஸ்டாலின்

சென்னை: குட்கா வழக்கில் தொடர்புடைய தமிழக சுகதாரத்துறை அ அமைச்சர் சி.விஜய்பாஸ்கர் பதவி விலக வேண்டும் என்று திமுக செயல்தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.…

கர்நாடகா சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடப்பது எப்படி?

பெங்களூரு: பரபரப்பான கர்நாடக அரசியல் சூழ்நிலையில், நாளை மாலை முதல்வர் எடியூரப்பா, சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி பெரும்பான்மை நிரூபிக்க வேண்டும் என்று உச்சநீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.…

காவிரி தொடர்பான அனைத்து அதிகாரங்களும் “காவிரி மேலாண்மை வாரியத்துக்கே”: உச்சநீதி மன்றம் தீர்ப்பு

டில்லி: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் உச்சநீதி மன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. காவிரி நீர் தொடர்பான அனைத்து அதிகாரங்களும்…

காவிரி வரைவு திட்டம்: கர்நாடக, கேரள அரசுகளின் கோரிக்கைகள் நிராகரிப்பு

டில்லி: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் இன்று மதியம் 2 மணிக்கு உச்சநீதி மன்றம் தீர்ப்பு வழங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.…

சென்னை செண்டிரல் : ரெயில்வே காவலரை வெட்டிய மொபைல் திருடன்

சென்னை சென்னை செண்டிரல் ரெயில் நிலையத்தில் மொபைல் திருடன் ஒருவன் ரெயில்வே காவலரை அரிவாளால் வெட்டி உள்ளான். இன்று சென்னை செண்டிரல் புறநகர் ரெயில் நிலையத்தில் மினா…

பரபரப்பான சூழ்நிலையில் நாளை காலை 11 மணிக்கு கூடுகிறது கர்நாடக சட்டமன்றம்: எடியூரப்பா வெல்வாரா?

பெங்களூரு: கர்நாடகாவில் நிலவி வரும் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், உச்சநீதி மன்ற தீர்ப்பை தொடர்ந்து நாளை காலை 11 மணிக்கு சட்டமன்ற கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.…