Month: May 2018

இன்று நடைபெறுகிறது இங்கிலாந்து இளவரசர் ஹாரி திருமணம் – நாடே விழாக்கோலம்

இங்கிலாந்தில் இளவரசர் ஹாரி திருமணம் இன்று நடைபெற உள்ளது. இதையொட்டி நாடு முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது. இங்கிலாந்து அரச குடும்பத்தை சேர்ந்த, இளவசரசர் சார்லஸ் – டயானா…

சென்னையிலும் குட்கா குடோன்: ரூ.50 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல்

சென்னை: கடந்த மாதம் கோவையில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த குட்கா ஆலை மற்றும் குடோன் கண்டு பிடிக்கப்பட்டு சீல் வைக்கப்பட்ட நிலையில் சென்னையில் செயல்பட்டு வந்த குட்கா…

இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு: பெங்களூரில் 144 தடை

பெங்களூரு: பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் இன்று காலை 11 மணிக்கு கர்நாடக சட்டப்பேரவை கூட இருக்கிறது. இதன் காரணமாக பெங்களூரில் குறிப்பிட்ட பகுதிகளில் காவல்துறை 144 தடை…

டில்லியில் பலாத்காரம் செய்யப்பட்ட கண்தெரியாத இளம்பெண்: புகார் வாபஸ் பெறப்போவதாக அறிவிப்பு

டில்லி: நாடு முழுவதும் பரபரப்பையும், பரிதாபத்தை ஏற்படுத்திய, கண்தெரியாத இளம்பெண் டில்லியில் கற்பழிக்கப்பட்ட சம்பவத்தில், பாதிக்கப்பட்ட பெண், போலீசாரின்மீது நம்பிக்கை இழந்து புகாரை வாபஸ் பெறப்போவதாக தெரிவித்து…

எடியூரப்பா தலை தப்புமா?

நாடு முழுவதும் ஏன்… உலகம் முழுவதுமே இன்று இந்தியாவின் கர்நாடக மாநிலத்தை உற்றுநோக்கிக் கொண்டிருக்கிறது. ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்து வரும் பாரதியஜனதா அரசின் முகமூடி, கொஞ்சம் கொஞ்சமாக…

சிஎஸ்கேவை வீழ்த்தி டெல்லி டேர்டெவில்ஸ் 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

டில்லி: டில்லியில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் 52வது லீக் போட்டியில், சென்னை அணியை வீழ்த்தி டில்லி அணி வெற்றிபெற்றது. ஐபிஎல் தொடரின் 52-வது லீக் ஆட்டம் டெல்லி…

‘ஜெட்’ வேகத்தில் பறக்கும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு

சென்னை: நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவுக்கு ஜெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. இன்றைய பெட்ரோல் விலை லிட்டர் ரூ.78.78 காசுகள் என்றும்,…

ஜனநாயகத்தில் பாஜகவுக்கு நம்பிக்கை இல்லை: சீதாராம் யெச்சூரி

சென்னை: நாட்டில் நடைபெற்று வரும் நிகழ்வுகளை பார்க்கும்போது நாடாளுமன்ற ஜனநாயகத்தில் பாஜகவுக்கு நம்பிக்கை இல்லை என்பது தெளிவாகிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்…

‘காவிரிக்கான தமிழகத்தின் குரல்’: இன்று கமலின் அனைத்துக்கட்சி கூட்டம்….

சென்னை: ‘காவிரிக்கான தமிழகத்தின் குரல்’ என்பது குறித்து பேச மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் நடிகர் கமல்ஹாசன் இன்று அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தார். அதையொட்டி…

கியூபா நாட்டில் பயங்கரம்: விமான விபத்தில் 100க்கும் மேற்பட்டோர் பலி….?

கியூபா: கியூபா நாட்டில் ஜெட்லைலன் விமானம் விபத்துக்குள்ளானதில், அதில் பயணம் செய்த 100க்கும் மேற்பட்டோர் பலியானதாக அஞ்சப்படுகிறது. ஹவானாவில் உள்ள ஜோஸ் மார்ட்டி இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் விமான…