Month: May 2018

கர்நாடக சபாநாயகர் விவகாரம்: உச்சநீதி மன்றத்தில் காரசார விவாதம் தொடக்கம்

டில்லி: கர்நாடகா சட்டமன்ற தற்காலிக சபாநாயகராக போபையா நியமனம் செய்யப்பட்டுள்ளதை எதிர்த்து காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் நேற்று இரவு தாக்கல் செய்யப்பட்ட…

முதுநிலை மருத்துவ மேற்படிப்பு: கலந்தாய்வு இன்று தொடங்கியது

சென்னை: தமிழகத்தில் முதுநிலை மருத்துவ மேற்படிப்புக்கான கலந்தாய்வு இன்று தொடங்கியது. தமிழகத்தில், அரசு மருத்துவ கல்லுாரிகளில், எம்.டி., – எம்.எஸ்., – எம்.டி.எஸ்., டிஎன்பி, எம்சிஎச் போன்ற…

புதுச்சேரி: திமுக நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் திமுக கழக நிர்வாகிகளுடன் கள ஆய்வு நடத்தி வரும் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் புதுச்சேரி சென்றுள்ளார். அங்கு திமுக நிர்வாகிகளுடன்…

உலகின் உயர்ந்த இடத்தில் இருந்து மறைந்த வனஅதிகாரிக்கு அஞ்சலி செலுத்திய வன அலுவலர்

உலகின் உயர்ந்த இடமான எவரெஸ்ட் சிகரத்தை சென்றடைந்துள்ள கர்நாடக வனத்துறையை சேர்ந்தவர்கள், அங்கு தங்களது அதிகாரி பலியான மணிகண்டன் என்பவரின் படத்தை காட்டி அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.…

ஆர்.ஜே.பாலாஜி ஹீரோவாக நடிக்கும் ‘எல்.கே.ஜி’: அறிவிப்பு வெளியானது

சென்னை: பிரபல வானொலி நிகழ்ச்சி தொகுப்பாளரும், நகைச்சுவை நடிகரும், தற்போதைய ஐபிஎல் வர்ணனையாளருமான ஆர்.ஜே. பாலாஜி, மகளிர் அணித் தலைவி. என்ற புதிய படத்தில் நடிக்க இருக்கிறார்.…

100% வெற்றி பெறுவேன்: எடியூரப்பா மீண்டும் உறுதி

பெங்களூரு: இன்று நடைபெற உள்ள சட்டமன்ற வாக்கெடுப்பில் 100 சதவிகிதம் வெற்றி பெறுவேன் என்று கர்நாடக முதல்வர் எடியூரப்பா மீண்டும் நம்பிக்கை தெரிவித்துள்ளார். கர்நாடக சட்டமன்ற தேர்தலில்…

எண்கள் பாஜவுக்கு எதிராக உள்ளது: நாங்கள் அரசு அமைப்போம்: குலாம்நபி ஆசாத் நம்பிக்கை

பெங்களூரு: கர்நாடகத்தில் நாங்கள் அரசு அமைப்போம் என்று மூத்த காங்கிரஸ் தலைவரும், முன்னாள் அமைச்சருமான குலாம்நபி ஆசாத் தெரிவித்தார். இன்று கர்நாடக சட்டமன்றத்தில் 104 பேரின் ஆதரவு…

குஜராத்தில் சோகம்: லாரி கவிழ்ந்து 19 பேர் பலி

பாவ்நகர்: குஜராத் மாநிலத்தில் இன்று அதிகாலை லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 19 பேர் பரிதாபமாக பலியாயினர். மேலும் 7 பேர் படுகாயமடைந்தனர். குஜராத்தில் இருந்து பாவ்நகர் –…

‘நான் கல்கி அவதாரம்’: குஜராத் மாநில அரசு அதிகாரி அலப்பறை

அகமதாபாத்; தான் கல்கி அவதாரம், அதனால் வேலைக்கு வர முடியாது என்ற குஜராத் மாநில அரசு அதிகாரி ஒருவரை அலப்பறை செய்து வருகிறார். இது பரபரப்பை ஏற்படுத்தி…

பாதிரியார்களின் பாலியல் குற்றங்கள்: சிலியில் 34 பிஷப்புகள் ராஜினாமா

சிலி: உலகம் முழுவதும் கத்தோலிக்க மதத்தை சேர்ந்த பாதிரியர்கள் பாலியல் குற்றங்களில் ஈடுபட்டு வருவதாக புகார்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இதற்கு போப் கடும் கண்டனத்தையும் வருத்தத்தையும் தெரிவித்திருந்தார்.…